ஸ்ருதி ரமணி/காட்சிகள்
அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் அவிழ்த்து விடப்பட்டகிழண்டு போன குதிரைகள்ஓட்டிவிடப்பட்டஒன்றுக்கும் உதவா மாடுகள்மதில்களில் மறைந்து பதுங்கிபால் திருடக் காத்திருக்கும்கள்ளப் பூனைஇரவுப் பேருந்தில் அகப்பட்டுசாலையில் பதிந்த சித்திரமாய்கோரக் காட்சியாய்கண்ணில் பட்டுவிடும் ஒரு நாய்கோயில் –வாயிலிலும் வெளிகளிலும்தவிர்க்க இயலாமல்தவறாமல் காணக் …
>>