கல்கி /மாந்தருக்குள் ஒரு தெய்வம்

பஞ்சாப் படுகொலை ஒவ்வொரு வருஷமும் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரையில் தேசீய வாரம் என்பதாக இந்தியா தேசமெங்கும் கொண்டாடுகிறோம். இதற்குக் காரணம் 1919-ஆம் வருஷத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரையில் இந்த …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் –

07.03.2025 வெள்ளிக்கிழமை மாலை6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடந்தது. அந்நிகழ்ச்சியை காணோளியில் கண்டு களியுங்கள். நிகழ்ச்சி எண் – 110 இரா.ம.சௌந்தர் கதைகள் பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் – பேராசிரியர் இராமச்சந்திரன்எப்பதான்டா கல்யாணம்? – ராஜாமணிசாதீ – எஸ்.வி.வேணுகோபான்சண்டிக் குதிரைகள் – …

>>

ஸரோஜா ராமமூர்த்தி/ இருளும் ஒளியும்

கல்யாணத்துக்கு அப்புறம் சில தினங்கள் வரையில் எல்லோரும் ஏக மனதாக ஸரஸ்வதியின் சங்கீத ஞானத்தைப் புகழ்ந்து கொண்டிருந்தார்கள். அவள் ‘கலீர், கலீர்’ என்று சிரித்தது. குறும்புத்தனம் நிறைந்த அவள் அழகிய முகம், மைதீட்டிய பேசும் விழிகள், கபடமற்ற எளிய சுபாவம் முதலியவை, …

>>