சுகன்யா சம்பத்குமார் /ஜன்னல் ஓர காதலி
ரமேஷ் கல்லூரியிலிருந்து வீடு திரும்பியதும் தன் காபி டம்ளரை எடுத்துக்கொண்டு அந்த ஜன்னல் ஓர நாற்காலியில் சென்று வழக்கம் போல் உட்கார்ந்தான் ,வீட்டில் எவ்வளவு இடம் இருந்தும் அங்கு சென்று உட்காரும் விஷயத்தை ரமேஷின் அம்மா சாவித்ரி சந்தேகத்துடன் அவன் அப்பாவிடம் …
>>