இரா.ம.சௌந்தர்/எப்பதான்டா கல்யாணம்..?

“ஹலோ, பவளமணி இருக்காரா?” ‘ஆமா… நான்தான் பேசுறேன்..”“நீங்க கல்யாணத்துக்கு பொண்ணு தேவைனு மேட்ரிமோனில் பதிஞ்சு வச்சிகளே..”“ஆமா நீங்க எந்த மேட்ரிமோனி?”“நாகர்கோயில் மேட்ரிமோனிலருந்து பேசுதம்..”“ஏங்க, நான் இருக்கிறது கடலூர் மாவட்டம், முஷ்ணம். நீங்க நாகர்கோயில் ..இது எப்படி! நாங்க அங்க வந்து பதிவு …

>>

இரா.ம.செளந்தர்/பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்..

1986 ம் வருடம், பெரியபட்டி கிராமத்து பொதுக்கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டு, இடுப்பில் ஒன்றும், தலையில் ஒன்றுமாக இரு பானைகளை சுமந்தபடி வந்து கொண்டிருந்தாள் ராசாத்தி.வெய்யில் சற்றேறக்குறைய உச்சியை நெருங்கிக் கொண்டிருந்தது. சற்று தள்ளி, கிராமத்து வாசக சாலை படிக்கட்டில் அமர்ந்தபடி …

>>

தீபம் நா. பார்த்தசாரதி/துளசி மாடம்

அத்தியாயம் 3 வேணு மாமா இதமான குரலில் விசுவேசுவர சர்மாவிடம் சொல்லலானார்:-“ரவி ரொம்ப நாளைக்கு அப்புறம் தூர தேசத்திலிருந்து திரும்பி வரான். அவன் கிட்டவும் அவன் கூட வர்றவாகிட்டவும் முகம் கோணாமல் நீங்க நடந்துக்கணும். குடும்பம் என்னும் அழகிய பிணைப்புத்தான் இந்திய …

>>

கல்கி கிருஷ்ணமூர்த்தியின்தியாக பூமி

1.6. ஸ்ரீதரன், பி.ஏ. சாவித்திரி, அப்பாவினுடைய பூஜைக்கு வேண்டிய பொருள்களை எடுத்து வைத்துக்கொண்டிருந்தபோது, அவளுடைய மனம் ஸ்ரீதரன் என்னும் உருவம் தெரியாத தெய்வத்தைப் பூஜை செய்ய ஆரம்பித்துவிட்டது.ஸ்ரீதரன்!-எவ்வளவு அழகான பெயர்! அவர் எப்படி இருப்பாரோ? பி.ஏ. பாஸ் பண்ணியவர் என்றல்லவா அப்பா …

>>

சாவி/வேத வித்து

நாலு நாட்களாய்ப் பெய்த அடைமழையில் மரம் செடி கொடிகளெல்லாம் குளித்து, குளம் குட்டைகளெல்லாம் நிரம்பி பூமியே வெடவெடத்துக் கொண்டிருந்தது.தவளைகளின் கோஷம் அடங்கி, கீழ்வானத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த ஒளி.ஜாலங்களைப் பார்த்தபடி மூர்த்தி ஆற்றை நோக்கி நடந்துகொண்டிருந்தான்.வேதக்களை சொட்டும் முகம், தெய்விகம் கலந்த தேஜஸ்! …

>>

திருக்குறள் கலைஞர் கருணாநிதி உரையுடன்

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்துவேண்டும் பனுவல் துணிவு. 21 ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை, சான்றோர் நூலில் விருப்பமுடனும். உயர்வாகவும் இடம் பெறும். துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்துஇறந்தாரை எண்ணிக்கொண் டற்று. 22 உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூற …

>>

ஹரணி/ஞானக்கூத்தன் நினைவாக பரிசு பெற்ற கவிதைகள்

விருட்சம் வெளியீடு – ஞானக்கூத்தன் நினைவாக பரிசு பெற்ற கவிதைகள் – தொகுப்பு நூல் – தொகுப்பாசிரியர் கவிஞர் எழுத்தாளர் அழகிய சிங்கர்

>>

ப.மதியழகன்/கும்பமேளா

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் இந்த வாழ்க்கை என்னிடமிருந்துஅனைத்தையும் பறித்துக் கொள்கிறதுநான் கற்ற சொற்களைநான் படித்த புத்தகங்களைஎன்னிடம் அன்பு காட்டியவர்களைஎன்னுடைய தாய், தந்தையைஎன்னுடைய மனைவியைஎன்னுடைய குழந்தைகளைஎன்னுடைய குருமார்களைஎன்னுடைய அந்தரங்கங்களைஎன்னுடைய நினைவுகளைஎனக்கு ஒளி தரும் சூரியனைக்கண்சிமிட்டும் நட்சத்திரங்களைவெளிர்நீல வானத்தைகிளிஞ்சில்களை …

>>