இரா.ம.சௌந்தர்/எப்பதான்டா கல்யாணம்..?
“ஹலோ, பவளமணி இருக்காரா?” ‘ஆமா… நான்தான் பேசுறேன்..”“நீங்க கல்யாணத்துக்கு பொண்ணு தேவைனு மேட்ரிமோனில் பதிஞ்சு வச்சிகளே..”“ஆமா நீங்க எந்த மேட்ரிமோனி?”“நாகர்கோயில் மேட்ரிமோனிலருந்து பேசுதம்..”“ஏங்க, நான் இருக்கிறது கடலூர் மாவட்டம், முஷ்ணம். நீங்க நாகர்கோயில் ..இது எப்படி! நாங்க அங்க வந்து பதிவு …
>>