புதுமைப்பித்தன்/கயிற்றரவு

1‘கள்ளிப்பட்டியானால் என்ன? நாகரிக விலாசமிகுந்தோங்கும் கைலாசபுரம் ஆனால் என்ன? கங்கையின் வெள்ளம்போல, காலம் என்ற ஜீவநதி இடைவிடாமல் ஓடிக்கொண்டிருக்கிறது… ஓடிக்கொண்டே இருக்கும். தயிர்க்காரி சுவரில் புள்ளி போடுகிற மாதிரி, நாமாகக் கற்பனை பண்ணிச் சொல்லிக்கொள்ளும் ஞாயிறு, திங்கள், செவ்வாய்க் கிழமைகள் எல்லாம் …

>>

சாவி/தங்கச் சங்கிலி

அம்புஜத்தின் பிறந்தகத்திலிருந்து திரள் திரளாக வந்து என் வீட்டில் முகாம் போட்டுச் சௌக்கியமாகச் சாப்பிட்டுக் காலம் கழிப்பவர்கள் அநேகம்பேர். பெயரைச் சொன்னால் அவரவர்களுக்கு மூக்குக்குமேல் கோபம் வந்து விடும். மனுஷ்ய சுபாவமே அப்படித்தானல்லவா? அவர்களைச் சொல்லி என்ன பயன்? சாதாரண நாட்களிலேயே …

>>

அலெஜாண்ட்ரா பிசார்னிக் கவிதை

தமிழில் : க.மோகனரங்கன் கவிஞன் என்பவன்சிறந்த சிகிச்சையாளன் என்றும் கருதப்படுகிறது.அந்த வகையில்கவிதைச் செயல்பாடானது பேயோட்டுதல்,செப்பிடு வித்தை காட்டுதல்ஆகியவற்றோடு கூடுதலாக,பழுது நீக்கும் பணியுடனும்சம்பந்தப்பட்டிருப்பது.ஒரு கவிதையைஎழுதுவது என்பதுஅடிப்படையான காயத்தை,அதன் கண்ணீரை சரிசெய்வதாகும். ஏனெனில் இங்கே நாம் எல்லோருமே காயமடைந்துள்ளோம்.

>>

விஸ்வநாதன் ரமேஷ்/ஆற்றாமை

அலெக்ஸ் இந்ரஜால் காமிக்ஸ் படிக்ககொடுப்பான்கந்தசாமிகால்பந்து கபடிவீரன்சிராஜுதீன் பிரியாணிசாப்ட்ரியா மாப்ளஎன்று அன்புடன்கேட்பான்பரமசிவம்அவன் கடைபொட்டுக்கடலைஒரு கைப்பிடிகூட கொடுப்பான்பாஸ்கர் எனக்குசைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்தான்கண்ணன்டேபிளில் தாளம்போட்டுக் கொண்டுமங்கியதோர் நிலவினிலேஅற்புதமாகப் பாடுவான்சுப்புராஜ் தான்அந்த மாதிரிகதைகள் அதிகம்சொல்வான்கல்லா மாங்காஅடிக்க தனி கும்பல்நவராத்திரி சுண்டலுக்குஒரு தனி செட்டுகுளத்தை எல்லோரும்துவம்சம் செய்யநான் …

>>