மனதுக்குப் பிடித்த கவிதை 166/அழகியசிங்கர்
தனசக்தி கவிதை பியூலாவின் யானைக்குபட்டாம்பூச்சியின் சிறகுகளைவரைந்திருந்தேன்கடலின் அலைக்கும்யானையின் நடைக்கும்அத்துனை ஒற்றுமைஇரண்டுமே பேரழகாய்ஒளிரக்கூடியவைபியூலா கண்களுக்குஎட்டா தூரத்தில்காற்றில் கலந்த பின்பும்அவளுக்குப் பிடித்த பட்டாம்பூச்சிவீட்டுப் புழக்கடையில்செம்பருத்திச் செடியின்வேரில் உறங்கும் அவளைக்காண வந்தமர்ந்துகொண்டேஇருந்தது ஒவ்வொரு நாளும்அந்தப் பட்டம்பூச்சியைத்தான்யானையாக மாற்றியிருந்தேன் நன்றி : பியூலா – கவிதைகள் – …
>>