வைதேகி./நம்பிக்கை..
நாள்தோறும் பேருந்தில் ஏறியவுடன்மூன்று பேர் இருக்கையில் உடைமைகளைபரப்பியபடி ஒற்றை ஆளாய் அமர்ந்திருக்கும் பெண்மணிநகர்ந்து இடம் தரும் வரை…நின்று கொண்டிருக்கின்றேன்..என் தோள்பையின் கனத்தையும்புன்னகையின் வீரியத்தையும்என்றாவது ஒருநாள் உணர்த்தி விடமுடியுமென்றபெருநம்பிக்கையை கைப்பிடியாய் பற்றிக்கொண்டு….
>>