வல்லிக்கண்ணன்/ மூக்கபிள்ளை வீட்டு விருந்து

மூக்கபிள்ளையின் மனசாட்சி திடீரென்று உறுத்தல் கொடுக்க ஆரம்பித்தது.அது அப்படி விழிப்புற்று அரிப்புதருவதற்கு பத்திரிகைகளில் வந்த சில செய்திகள் தான் காரணமாகும்.சுகமாய் சவாசனம் பயின்று கொண்டிருக்கிற மனசாட்சி சிலபேருக்கு என்றைக்காவது திடும்விழிப்பு பெற்று, குடை குடை என்று குடைந்து, முன் எப்பவோ பண்ணிய …

>>

ஸ்ரீதர் சாமா /யோகி ராம் – ஒரு ஆன்மிகச் சிந்தனை

ஒரு பக்தரின் பல வருடத்திற்கு முந்தைய அனுபவம். அவர் ஸ்ரீ ஞானானந்த கிரி தபோவனம் அடிக்கடி வருவார்.ஒருமுறை வந்து தங்கி விடை பெற்றுச்செல்ல ஸ்ரீ ஞானானந்தரிடம் வந்த போது “இன்னும் ஒரு நாள் தங்கிச் செல்லலாமே,. சாயங்காலம் விசேஷ ஹனுமான் பூஜை …

>>

ரஸிகன் கதைகள்/பலாச்சுளை

தங்கம்மாள் தன் வீட்டின் முன் தாழ்வாரத்தில் பலாப்பழத்தில் இளை எடுத்துக்கொண்டிருந்தாள். நல்ல தஞ்சாவூர்ப் பழம்; சுளை பெரி தாயும், தங்க நிறமாயுமிருந்தது; கூறுக்கு இருபது இருக்கும். வைத்தி நாதய்யர் தன் தகப்பனார் சிராத்தத்திற்கென்று, தஞ்சாவூருக்கு ‘ஈரங்கி’க் இப் போயிருந்தவிடத்தில் அதை வாங்கிக்கொண்டு …

>>

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 83

21.07.2024 – ஞாயிற்றுக்கிழமை ஆசிரியர் பக்கம் இப்படி விமர்சனம் செய்வது சரியில்லை என்று தோன்றியது. பேசியவர்கள் சிறுகதைகளைப் பற்றி ஞானம் உள்ளவர்கள் மாதிரி பேசியது வேடிக்ககையாக இருந்தது.மோகினி : அந்தப் பெண் எழுத்தாளர் சரியான நபர்களைக் கூட்டிக் கூட்டத்தை நடத்தியிருக்க வேண்டும்.அழகியசிங்கர் …

>>

கலில் ஜிப்ரான்/முறிந்த சிறகுகள்

ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்ப்புதங்கேஸ் இரண்டாவது அத்தியாயம் ‘’ விதியின் கரங்கள் ‘’ அற்புதமான வசந்த காலம் நிஸான் மலர்களாய்பூத்து குலுங்கிக் கொண்டிருந்தது. அப்போது நான் பெய்ரூட்டில் இருந்தேன்.தோட்டம் முழுவதும் மலர்களாக நிறைந்திருந்தன. பச்சைப்புல் வெளி தரை முழுவதும்பட்டுக்கம்பளம் போர்த்தியிருந்தது. பூமிக்குள் புதைத்து …

>>