ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 81/அழகியசிங்கர்
அவர் கவிதைகளை உன்னிப்பாகப் படிக்கலாமென்று நினைக்கிறேன்.
மோகினி : இங்கு ஆத்மாநாம் கவிதைகளை ஞாபகப்படுத்தும்படி எதாவது ஒரு கவிதையைக் கூற முடியுமா?
அவர் கவிதைகளை உன்னிப்பாகப் படிக்கலாமென்று நினைக்கிறேன்.
மோகினி : இங்கு ஆத்மாநாம் கவிதைகளை ஞாபகப்படுத்தும்படி எதாவது ஒரு கவிதையைக் கூற முடியுமா?
சரிசரி சரிசரி சரிசரி சரிசரி
சரிசரி யார்பக்கம் நானும் சரிய
கமகம காப்பியும் பதபதமான விருந்துமுண்டு
நிநிநிநி நீயும் சிறப்பாய்!
ம் முருகனாரும் கீரை நறுக்கினோம். முருகனார் தாறுமாறாக நறுக்கியதை நான் ’நீர் குடித்தனம் நடத்தின மாதி
>>காளமேகம் மின்னாமல் பெய்யத் தொடங்குகிறது. கடல்மடை திறந்தாற்போலக் கவிவெள்ளம் பாயத் தலைப் படுகிறது. மாணவர்கள் தம்மைத்தாமே மறந்து நிற்கின்றனர், அவர்களுக்கெல்லாம் ஆசி வழங்க நம் கவியைக் கேட்டுக் கொள்கிறார் தலைமையாசிரியர். இவருக்குக் கவி எங்கிருந்துதான் உதித்த
>>சரஸ்வதி ராம்னாத் அவர்கள் மொழி பெயர்த்த இந்தியச் சிறுகதைகளைக் குறித்து (இனி வீடு திரும்ப வேண்டும்) 5 இலக்கிய நண்பர்கள் சிறப்பாகப் பேசினார்கள். இக்கூட்டம் இந்தியச் சிறுகதைகளின் முதல் கூட்டம்.
>>ஒரு நாள் இந்த வேளையில் ஒருவர் துக்கத்துடன் வந்து அழலானார்.! “பகவானே, நான் மாபெரும் பாவி. என்னை இப்படி பாவத்திலேயே உழல வெச்சுட்டீங்களே? எனக்கு விடி மோட்சமே கிடையாதா?” என்று புலம்பினார்.
>>