ஒரு ஆன்மிக சிந்தனை /தொகுப்பு : ஸ்ரீதர் சாமா

(இணையத்தில் படித்தது. பகவான் ரமணர் வாழ்க்கையில் நடந்த சம்பவம் ) புண்ணிய பாபங்கள் போக எளிய வழி பகவான் ஒரு கோடைக்காலத்தில் மாலை நேரம் காற்றோட்டமாக ரமணாஷ்ரமம் கிணற்றடியில் அமர்ந்திருக்கிறார் . அன்பர்கள் தொலைதூரத்தில் தெரியும் அருணை மலை அழகை அவர் …

>>

தங்கேஸ்/அழுவது ஏனென்று தெரியாது…

கோப்பையில் ஊற்றிவைக்கப்பட்டிருக்கும் தேனீரைஆளுக்கு ஒரு மிடறுபருகுவதற்காயிருக்கலாம் கை குழந்தை போலகாதுக்கு மேலேஎட்டிப்பார்த்துக் கொண்டிருக்கும்முதல் நரைக்காகவும் இருக்கலாம் ஒரு வெள்ளை காகித கப்பல் போலஅந்தி வானில் பறந்து கொண்டிருந்தவெண் நாரையை வெகுநேரம்பார்த்ததற்க்காகவும் இருக்கலாம் அல்லதுமொட்டை மாடியில்நடை பயிற்சியின் போதுஎதுவுமே பேசாமல்நீ என் விரல்களைப்பிடித்துக் …

>>

சண்டே ஸ்பெஷல் டாபிக்/ரங்கராஜன் இ.வி

#முதுமை சென்ற பிப்ரவரி மாதம் எனக்கு 86 நிறைந்து 87 தொடங்கியது. சுமார் 30 வருடங்களுக்கு முன் நான் இத்தனை ஆண்டு காலம் ஜிவித்திருப்பேன் என்று யாராவது சொல்லி இருந்தால் நம்பியே இருக்க மாட்டேன். 30 வயது முதல் 64 வயது …

>>

செ.புனிதஜோதி கவிதை

பெண்டுலத்தின்ஆட்டம்கடிகாரத்தின் விசையால் நாட்காட்டியின்படபடக்கும் ஓசைகாற்றின் திசையால் அண்டை வீட்டுக்காரியின்ரோஜாச்செடியும்என் வீட்டிற்குள் கிடக்கிறதுநிழலால் வாழ்ந்தேதீர வேண்டும்கட்டாயத்தில்இரு வேறு உயிர்கள் இங்குஎல்லாம் அப்படித்தான்ஒருவரின் கைப்பிடிக்குள்ஒருவரின் வாழ்க்கை சுயம் தேடிநிற்பவையெல்லாம்அல்லாடிக் கொண்டிருக்கிறதுபட்டமாய் பாரபட்சமின்றிவிழுங்க காத்திருக்கிறதுஆறடி மண்.

>>

மா. காளிதாஸ் கவிதை

ஒரு சிறிய கல் அல்லதுஒரு சிறிய தடுப்பு ஏதுமின்றிக்காற்றுக்குப் படபடக்கிறதுஒரு சிறிய கதவு. யாரும் உட்புகவில்லையாரும் வெளியேறவும் இல்லைகாற்றும் நிற்கவில்லை. கைகட்டி நிற்கின்றனவீடும் பொதுவெளியும். காரணமும் காரியமும் அறிந்துசிரிக்கும் தச்சன்தயாராக வைத்திருக்கிறான்மேலும் 365 தாழ்ப்பாள்கள்.

>>