நாகேந்திர பாரதி/திருஷ்டிப் பொம்மை
அவன் வாங்கி வந்த பொம்மையை இப்படியும் அப்படியும் வளைத்து உற்றுப் பார்த்தாள் சுந்தரி. அது ஏதோ அவளிடம் சொல்ல வருவது போல் ஒரு பிரமை.
‘ ஏங்க இது என்னமோ பேசுதுங்க’
அவன் வாங்கி வந்த பொம்மையை இப்படியும் அப்படியும் வளைத்து உற்றுப் பார்த்தாள் சுந்தரி. அது ஏதோ அவளிடம் சொல்ல வருவது போல் ஒரு பிரமை.
‘ ஏங்க இது என்னமோ பேசுதுங்க’
ஆனால்
இன்று மருத்துவர்
தேவைகளைவிட
மருந்துகளின் தேவை
அதிகம்
பள்ளிக்கு செல்லும்
பிள்ளை போல
அள்ளி எடுத்து
அணைத்தவள்
ஒருத்தரை
ஒருத்தர்
சொல்லிக்கொள்வதில்
நிறைவு கொள்ள முடியாதென
மாலை பராக்குக்கு கிளம்பும்போதே லேசான தூவானம். நாள் என்ன செய்யும் கோள் என்ன செய்யும் நாரணன் துணை இருந்தால் என்று துணிவுடன் தலக் கவரிங் இல்லாமல் புறப்பட்டோம். சொட்டு சொட்டு என மழை. சொட்ட சொட்ட நனைந்தது தலை. குளிர் குல்லாய் நனைந்து, சொற்ப கேசமும் ஈரம்.
>>