அன்புச்செல்வி சுப்புராஜூ/என்ன செய்யப் போறீங்க

உலகின் மூலை முடுங்கெங்கும் ஒலிக்கும் உன்னதக் கேள்விஎன்ன செய்யப் போறீங்க… உதாரணத்திற்கு ஒன்று…கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய சாவு …எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க …ஆவேசமாக, அழுகையாக, ஆதங்கமாகஆயிரம் குரல்கள் ஒலிக்கின்றன…என்ன செய்யப் போறீங்க….அடுத்தொரு பிரச்சினை வரும் வரை ஒலிக்கும்….பிறகும் ஒலிக்கும்… அடுத்தப் பிரச்சினைக்காக … …

>>

செல்லம்மா பாரதி /பாரதியார் சரித்திரம்

கிராமங்களில் ஏழைகளுடைய வீடு காற்றோட்டமில்லா மலும் வெளிச்சமின்றியுந்தான் இருக்கும்; சுகாதார வசதிகளே கிடையா. கிராமத்தில் யாராவது ஒருவருக்குக் காலரா, வைசூரி முதலிய நோய் கண்டால், தொத்து நோய் எல்லா வீடுகளுக்கும் பரவி, மனிதர்களைச் சூறையாடிவிட்டு, அதற்கே சலித்துப்போய் நின்றால்தான் நின்றது! அதைத் …

>>

தினமும் அம்மன் 3

குழந்தை வேணுமா தகவல் : தினமலர் குழந்தை இல்லாதவர்களின் வேதனை சொல்லி மாளாது. அக்குறையை ஈரோடு மாவட்டம். நஞ்சம் மட்டைக்குட்டைகருமாரியம்மன் தீர்க்கிறாள். இவளை ஆடி வெள்ளியன்று தரிசிப்பது விசேஷம். வேப்ப மரத்தடியில் கருமாரியம்மன் சிலையை. வைத்து சிலர் வழிபட்டு வந்தனர் நாளடைவில். …

>>