சாவி/கலியுகக் கர்ணன்

பாலகோபால் வசித்து வந்த தெருவின் கோடியில் வெகு நாளாக ஒரு வீடு பூட்டப்பட்டுக் கிடந்தது. அதைச் சாதாரண வீடு என்று சொல்ல முடியாது. ஏறக்குறைய ஓர் அரண்மனையைப் போலவே இருந்தது. பாலகோபால் அந்த வீட்டை விலைக்கு வாங்குவதற்காக அதன் சொந்தக்காரர் யார் என்பதைப்பற்றிப் புலன் விசாரித்துக்

>>

சசிகலா விஸ்வநாதன் என்பா

அழகிய சிங்கரின் என்பா எண்ணம் போல் உண்ண வேண்டும். அதுவே ஒருவர்க்குபேரின்பம் தரும். எண்ணிய வண்ணம்உண்ணார்க்கு ஏதின்பம்? விருந்தும் அவர்க்குமருந்தே.

>>