ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 83/அழகியசிங்கர்
விருட்சம் கடையைப் பார்த்துக்கொள்கிற மதிராஜ் வாங்கினார்.
ஜெகன் : நாம இதை வரவேற்க வேண்டும்.
விருட்சம் கடையைப் பார்த்துக்கொள்கிற மதிராஜ் வாங்கினார்.
ஜெகன் : நாம இதை வரவேற்க வேண்டும்.
நானோ அதை ஊமைத்துயரம் என்று அழைக்கிறேன்.
அந்த ஊமைத்த்துயரம் தான் என் இதயத்தில் ஒரு விதை போல விழுந்து பின்னாளில் விருட்சம் போல வளர்ந்தது. அது தான் அறிவார்ந்த உலகத்தையும் என்னையும் இரு
உன் வீட்டு மாடிக்
கிளிக்கூட்டத்தைத் தன்னிடத்தே
அழைத்துக்கொள்கிறாள் சிறுமி
நாம் சம்பாதித்துச் சேர்த்து வைக்கும் எந்தச் செல்வமும், தர்மத்துக்கு ஈடாகாது; அறநெறியில் நடத்திய வாழ்க்கையினால் நாம் அடையும் நலனுக்கு ஈடாகாது. தருமமே செல்வத்தில் செல்வம். தருமத்தை ஒருவன் மறந்துவிட்டால் அதனால் அவனுக்கு
>>பகவான் கிரி பிரதக்ஷிணம் செய்யும்போது அவருடன் பெரியவர்களும், சிறியவர்களுமாக ஒரு சிறு கூட்டம் கலந்து கொள்ளும்.
அப்படிக் கிரிவலம் வரும்போது அடியார்கள், சிறுவர்கள் உட்பட பக்திப்பாடல்களைப்
மேலும், பாரதி எட்டயபுரம் விட்டுச் சென்ற காலத்தில் நவநாகரிக வாலிபனாய், சுந்தர புருஷனாய் இருந்தவர். இப்போது எலும்பும் தோலுமாக மாறி, தாடியும் மீசையும் நெற்றியில் நாமமுமாகக் காட்சியளித்து அவர்களுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை.
நமது ஜனங்களுக்குக் காதல், வேதாந்தம் எல்லாம் புஸ்தகத்தில் படிப்பதோடு சரி.
பொதுகூட்டத்துக்கு வரும் அனைவரும் மாக்னடிக் கருவி உதவியுடன் ஸ்கான் செய்யபட்டே உள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். திறந்த வெளி பொதுகூட்டம். பொதுகூட்டம் நடக்கையில், கொலையாளி அருகே இருந்த வயல்வெளியில் பதுங்கி இருந்தான். கூட்டம் துவங்கி, டிரம்ப் பேச ஆரம்பித்தவுடன் கூட்டத்தின் கவனம் முழுக்க
>>ம் திருப்பித் திருப்பிச் சொல்ல வேண்டும். எந்த ஒரு தகவலும் ஒரே முறையில் அவனை சென்றடையாது.
>>90வது விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளிக்கிழமை (12.07.2024)
மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடை பெற்றது. அதன் காணொளியைக் கண்டு களியுங்கள்.