ஸ்ரீ சிவன் சார் தீர்க்க தரிசனம்/தொகுப்பு ஸ்ரீதர் சாமா

நல்லி குப்புசாமி செட்டி `ஞான ஏணி’ யில் சொல்கிறார் ஸ்ரீ சிவன் சார் 1996இல் சித்தி அடைந்தபோது `எதற்கும் துக்கப்படாதே ‘ என்ற அவர் அறிவுரை என்னை ஆசுவாசப்படுத்தியது . சாரின் உறவினர்கள் `நீங்களே எல்லாக் காரியமும் செய்யத் தகுதியானவர் ‘ …

>>

ஒரு வாசகர் சுஜாதா அவர்களைச் சாடுவதும்……

முதலிய கவிதைத் தொகுப்புகளையும் கதைத் தொகுப்புகளையும் படித்துள்ளேன். பிறகு வந்தவை குறித்து தெரியாது. எல்லா தொகுப்புகளும் நம்ம ஊர் ‘சரோஜா தேவி’ புத்தக வரிகளைப் போல இருக்கும். தண்ணி அடித்துவிட்டு பெண்கள் கிடைக்காத நேரத்தில் படித்து மனசாந்தி அடையக்கூடியவர்

>>

தங்கேஸ்/ஒரு சிறிய மின்னல் தீற்றில்

வாசல் நாற்காலிமழையில் நனைந்து கொண்டிருப்பதுநீயே நனைவது போல் இருக்கிறதுபார்ப்பதற்கு மின்சாரம் இழையறுந்த பொழுதுகளில் தான்பின்னி பின்னி மேலேறுகின்றனஇந்த நினைவுகள் யார் வீட்டிலிருந்து வந்தாலும்அழுகைச் சத்தம் முதலில் தொடுவதுஇதயத்தை தானே ஒரு சிறிய மின்னல் தீற்றில்ஜீவலிக்கத் தான்இந்த பூமிஇன்னும் இருட்டாகவே இருக்கிறது மழை …

>>

டி வி ராதாகிருஷ்ணன்/இனிக்கும் தமிழ் -207

வடபுலத்தில், இடையர் குலத்தில் அவதரித்த கண்ணபிரான் அருளிய
பகவத்கீதையைப்போல், தென்புலத்தில் இடையர் குலத்தில் அவதரித்த மகான்
திருமூலர் அருளிய தமிழாகமம் திருமந்திரம். சைவ சமய அறுபத்துமூன்று
நாயன்மார்களில் ஒருவர். திருமூலர் அருளிய திருமந்திரம் பத்தாம்
திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது.

>>

சரோஜா ராமமூர்த்தி/ நீலா போட்டியிட்டாள்…

மீனாட்சியின் மத்தியானத் தூக்கம், கலைந்ததும் முதன் முதலில் அவசரமாக சங்கரனின் ஜாதகத்தைப் பெட்டி யிலிருந்து எடுத்து வைத்துக்கொண்டாள். அன்று சாயங்காலம் டாக்டர் மகாதேவன் வந்தால் சாக்குப்போக்கு ஒன்றும் சொல்லாமல் ஜாதகத்தைக் கொடுத்து வேண்டும் என்றும் தீர்மானித்துக் கொண்டாள். ஜாதகத்தை எடுத்துச் சமையலறையில் …

>>

வல்லிக்கண்ணன்/காதலுக்குத் தேவை

அவன் கைவிரல்கள் அவன் முன்னே கிடந்த நோட்டில் சில தாள்களைப் புரட்டின. அவன் எழுதி வைத்திருந்த வரிகள் இப்போதும் அவனுக்கு இனித்தன.
“அசைந்து வரும் அழகே மயக்கம் போல் என் அகம் புகுந்து விட்ட சுந்தரி என் அருமைச் சித்ரா. உள்ளத்தில் உணர்ச்சிப் புயலைக் கிளப்பும் நீ தென்றலென வருகிறாய். அழகு மலர்த்தோட்டம் என விளங்கும் நீ அடி எடுத்து வருகையில் ம

>>

சாவி/கடிதமும் கவலையும்

போஸ்ட்மாஸ்டர் சம்பந்தம் பிள்ளையின் பக்கத்து வீட்டில் குடியிருந்தார் ரத்தின முதலியார். ” என்னோடு சண்டை போடுவதற்காகவே இந்த முதலியார் இங்கே குடியிருக்கிறான். போன ஜன்மத்தில் இவன் எனக்குச் சத்துருவா யிருக்க வேண்டும். இப்பவும் சத்துரு. அடுத்த ஜன்மத் திலும் அப்படித்தான் போலும்” …

>>

ஜெயதேவன்/ வயலார் கண்ணீர் சிந்துகிறார்

ஒரு நாள் மரங்களில் இருந்த குருவி முட்டைகளை எடுத்துச் சென்றீர்கள்காடுகண்டு கொள்ளவில்லைஇன்னொரு நாள்குருவி கட்டிய கூட்டை சிதைத்தீர்கள் ஒன்றும் சொல்லவில்லை காடு .உங்கள் அவரைக் கொடிக்கு முட்டுக் தர அந்த மரத்தின்கிளையை வெட்டினீர்கள்விக்கித்தது காடுஇன்னொரு நாள் அறுவை எந்திரத்தை நட்டு வைத்தான் …

>>

எஸ். சண்முகம் கவிதை

நன்றாக உலர்ந்தவிட்ட போதும்கொடியைவிட்டு அகற்றாமல்ஆடைகள் ஒருநொடி பார்க்கையில்காற்றில் படபடப்பதை நிறுத்த வேண்டுமா கொடியிலிருந்த களைந்த ஆடைகளின்சுருக்கங்கள்வாழ்தலில் நேர்ந்த ஒரு அவமடிப்பாக இருக்கலாமோஉதறாமல் விடுத்த நுண் தூசுகள்சட்டை பையில் சேகரமாயிருந்தனவிழிசாத்தி உயரே நிமிர்ந்து திறந்தேன் மேகமிலா கதிரொளிவயதின் ஊற்றுக் கண்ணை ஓளிர்விக்ககறுப்பு வெள்ளைக்குள்சிறுவனொருவன் …

>>

விஞ்ஞானி)/மண்

கண்ணில் விழுந்த மண்துகளின் உறுத்தல்தாங்க முடியவில்லை வீட்டு மருத்துவம்பலன் தரவில்லைமருத்துவரை நாட வேண்டியதாயிற்று கணிசமான வலிக்கும்செலவுக்கும் பின்னரேமண்ணில்லா கண்ணுடன்வீடு திரும்ப முடிந்தது ஆண்டவன் தன்னைமட்டும் ஏனிப்படிபடுத்தி வைக்கிறான்துக்குணி மண்ணால்எவ்வளவு அவஸ்தை எனும் புலம்பல்களுக்கிடையே தொலைக்காட்சியில் செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது கேரளத்தில் பேரிடர்கனமழையால் மண் …

>>

வே.கல்யாண்குமார்/ஐயோ! வயநாடே!

தயவில்யோ தேவனே உனக்கு.?வயநாட்டிலே என்னஉன் கணக்கு? தாய் உறங்க அவள்மடியில் மகனுறங்க..தயவின்றியே தலையில் இடி இறங்க..வாய்திறக்கவும் வழியின்றி மலையிறங்க..மலையிறங்க கூடவே மழையிறங்க… மண்ணெல்லாம் உடல் புதைய..நிலமெல்லாம் சரிய..கண்ணில்லையோ தேவனே உனக்கு?கருணை என்ற பெயரெதற்கு உனக்கு? கடவுளின் தேசமே..கண்ணீரின் தேசமாச்சே!தண்ணீரில் மிதக்கும்தருணமே நரகமாச்சே!அழகான …

>>