ப.மதியழகன்/குடை

எனக்கு நனைவது பிடிக்கும்எனவே குடை எடுத்துச்செல்வதில்லைமழை இயற்கையின் அற்புதம்அதற்கா கறுப்புக் கொடி காட்டுவதுபூமி மீது வானம் கொள்ளும்கருணையே மழைநான்கு சுவர்களுக்குள்அடைபட்டுக் கிடந்தாலும்வானத்துக்குக் கீழே தான்நாம் வாழ்கிறோம்மழைக்காலத்தில் மட்டுமேவரும் குடைகளின் திருவிழாமற்ற நேரங்களில்கேட்பாரற்று தூசி படிந்துஓர் மூலையில் உறங்கும்குடைக்கம்பியில் சிலந்திவலை பின்னும்கறுத்த மேகமும்ஈரக் …

>>

எஸ்ஸார்சி/ஜனநாயகம்

அமெரிக்க பூர்வீகக் குடிகள்அரைக் கோடிபேர்அமெரிக்க மொத்த ஜனத்தொகையில்ரெண்டு சதவிதம் இது98 சதவிதம் வந்தேறிகள்சமூகம்தான் இதுஅமெரிக்காவில்326 நிலத்திட்டுகளில்வாழட்டும் அவர்கள்ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார்கள்ரிசர்வேஷன் நிலம்.சட்டம் ஒழுங்குநிதி ஆளுகையெனபூர்வீக குடிகளின்அத்தனைப் பிரச்சனைக்கும்மொத்தமாய் அரசாங்கமேபொறுப்புமக்களால் மக்களுக்காகமக்களுடையஎன்ன விளக்கம்தருவார்களோ. கவிதை வாசிப்பு இணைய அரங்கு

>>

ப.மதியழகன்/யானை

குடியிருப்புப் பகுதியில்யானையின் கால்த்தடம்கோவில் யானை போலல்லகாட்டு யானைகள் மூர்க்கமானவையானையைக் குறித்த வதந்திஅப்பகுதி முழுவதும்தீயாய்ப் பரவியதுதினந்தோறும் விதவிதமானபுரளிகள்காத்திருந்த வனத்துறையினரின்கண்ணில் விரலைவிட்டு ஆட்டியதுஅக்காட்டு யானைஎதைத் தேடி வந்திருக்கும் எனஅவர்களால் யூகிக்கமுடியவில்லைமாநிலத்தின் மொத்தகவனமும் அவ்வூரின்பக்கம் திரும்பியதுபெண் யானைக்குமதம் பிடிக்காதுஎன்ற செய்தி சற்றுஆறுதலாய் இருந்ததுஇரவில் நடமாட வேண்டாம்என …

>>

நாகேந்திர பாரதி/கூரைத் தீயில் குஞ்சுகள்

கூரைத் தீயின் ஓரச் சிவப்புவேடிக்கை காட்டியதுவினாடி நேரம்தான் விறுவிறென்று மேலேறிவிழுந்ததும் தெரிந்ததுதீ சுடும் என்று தோல் எரிந்து கரியாகிதுவளும் போது பஞ்சு மிட்டாய் வாங்கி வரும்அப்பா நினைப்போடும்பாடம் சொல்லித் தரும்அம்மா நினைப்போடும்தோளில் தூங்க வைக்கும்தாத்தா நினைப்போடும்பக்கத்தில் படுத்திருக்கும்பாட்டி நினைப்போடும் துடிதுடித்தபடியேதூங்கிப் போனோம்

>>

தங்கேஸ்/நிழல்களின் விளையாட்டு

நிழல்களின் வழியேபாதை கண்டு பயணிப்பவன்நான் நிழல்களில் தான் பேதங்களில்லைஇனம் மதம் நிறம் பால் எனபாகுபாடுகள் இல்லை சில நேரம் குதித்து குதித்து வரும்நிழல்களை பார்க்கும் போதுமனதை பார்ப்பது போலவே இருக்கும் நடனமிடும் சுடரின் நிழல்நடராஜரின் அம்சம் திரியின் நிழல்பேசும் மௌனத்தின் நாவுகள் …

>>

பானுமதி ந/சலன மெழுத்து

அமைதியாக இருந்தது அந்தக் குளம்நான் எறிந்த கல் அலையலையாய்தாத்தாப் பூச்சி பறப்பது போலநடனமிட்டு அதன் சலனத்தின் மேல்எழுதி எழுதி மூழ்கியது.அரசிலைகள் கீழ் நோக்கி வளைந்துஅதைப் படிக்கப் பார்த்தன.மதியின் ஒளியும் அதை ஆய்வு செய்யப் பார்த்ததுமௌன குருவும், அங்கிருந்த பிள்ளையாரும்சிரித்த ஒலி அதன் …

>>

நாகேந்திர பாரதி/ஆவி அணைஞ்சுச்சா

(இன்றைய சொல் புதிது ஜூம் நிகழ்வில் நான் வாசித்த எனது கவிதைகள்) குனிஞ்சு படிக்கிறப்போகுப்புன்னு மின்னுச்சாநிமிந்து பாத்தாக்கநெருப்புன்னு தெரிஞ்சுச்சா ஓடக் கிளம்புறப்போஓலைத்தீ தடுக்குச்சாசுத்திக் கரும்புகையாகண்ணைக் கருக்குச்சா கத்திக் குரலெடுக்கதொண்டை அடைச்சிருச்சாதண்ணித் தாகத்தில்நாக்கு வறண்டுடுச்சா வீட்டாரின் நினைப்பெல்லாம்விக்கலாய் வந்துச்சாவெளையாண்ட இடமெல்லாம்கண்ணுக்குள் ஓடுச்சா பக்கத்துப் …

>>

ஆத்மாநாம் /பதில்

குற்றுகர முற்றுகரச் சந்திகளைசீர்சீர் ஆய்ப் பிரித்துதளை தளையாய் அடித்துஒரு ஒற்றை வைத்துசுற்றிச் சுற்றி வந்துஎங்கும் மை நிரப்பிஎழுத்துக்களை உருவாக்கிபொருளைச் சேர்த்துவார்த்தைகள் ஆய்ச் சேர்த்துஒவ்வொரு வாக்கியத்திற்கும்கமா மற்றும் முற்றுப்புள்ளி வைத்துஏதாவது சொல்லியாக வேண்டும்நமக்கேன் வம்பு

>>

ஆத்மாநாம் /சும்மாவுக்காக ஒரு கவிதை

உங்கள் நண்பரை சொல்லுங்கள்நீங்கள் யாரென்று சொல்லுகிறேன்என்றார் ஒரு பேரறிஞர் நான் சொன்னேன்நீங்கள் யாரென்று சொல்லுங்கள்உங்கள் நண்பர்களை சொல்லுகிறேன்முழித்த முழி முழியையே முழுங்கும் போலநீங்கள் யாரானால் என்னநான் யாரானால் என்னஅனாவசியக் கேள்விகள்அனாவசிய பதில்கள்எதையும் நிரூபிக்காமல்சற்று சும்மா இருங்கள்

>>

மதுவந்தி/அறை காலியாய் இருக்கிறது

அறையில் நான்தனியே இருந்தவரைஅறை காலியாக இல்லை. ஜன்னலை மூடிகதவைச் சாத்திவெளியே வந்தபின்அறை காலியாய்இருக்கிறதெனத்தோன்றியது. காலியாகத்தான்இருக்கிறதாவெனதிறந்து பார்த்தால்மீண்டும் அறையில் நான். அறைக் கதவைச்சாத்தியபின்அறை காலியாகத்தான்இருக்கிறதா?. . 14.06.24.

>>

ஆத்மாநாம்/பிச்சை

நீ ஒரு பிச்சைக்காரனாய் போ.பிச்சை பிச்சை என்று கத்து.உன் கூக்குரல் தெருமுனைவரை இல்லை.எல்லையற்ற பெருவெளியை கடக்கணும்.உன் பசிக்காக உணவு.சில அரிசி மணிகளில் இல்லை.உன்னிடம் ஒன்றுமே இல்லை.சில சதுரச் செங்கற்கள் தவிரஉனக்கு பிச்சையிடமும் ஒருவருமில்லை.உன்னைத் தவிர. இதனைச் சொல்வதுநான் இல்லை நீதான்

>>

ஆத்மாநாம்/அன்பு

அன்பு என்பதேகாண அரிதான உலகில்கொடூரம் அளப்பரியதாக உளதுஊசி ஏறிய அவள் கைவிரலில்ரத்தம் கசிகிறதுதுண்டித்த ஊசி துடித்துக்கொண்டிருக்கிறதுமேலாளன் வருகிறான் அவன்வணிகப் பேச்சோடுசிகித்ஸைக்கு வேண்டியஅன்பு கூடவா இல்லைதுணிகள் எங்கும் சிதறிக் கிடக்கின்றனமனிதன்நிர்வாணமாய்த் திரிகிறான்நகரமெங்கும்அன்பைத் தேடிபயத்துடன்

>>

ஆத்மாநாம்/கண்டிப்பாக

விற்பனைஒரு அழைப்புநீங்கள்ஏதாவது ஒரு இடத்திலாவதுவாங்கியாக வேண்டும்மனைவியைபிள்ளைகளைஇத்துடனில்லாதுகடைகளில் ஏதாவதுஇன்றைக்குஇலக்கியம் ஒரு பொருள்அது உயிரல்லாததுஉயிருள்ள இலக்கியம்இன்றைக குமௌனமாய்ப் பேசிக்கொண்டிருக்கின்றதுநீங்கள்ஏதாவது ஒன்றைச் சொல்லியாக வேண்டும்

>>