சரோஜா ராமமூர்த்தி/ தை பிறந்தது

உழைப்பின் உழைப்பின் பலனை அனுபவிக்க விவசாயிகள் அந்தத் திருநாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். தான் பெற்ற சேயை அன்புடன் தழுவிக் கொள்வதுபோல் அந்தக் காலை நேரத்தில் வயலில் பழுத்துச் சாய்ந்திருக்கும் நெற்கதிர்களை விவசாயிகள் ஆசையுடனும் பெருமையுடனும் பார்த்துச்

>>

என்னமோ போடா பென்னேசா

மத்திய அமைச்சருக்கு ஆங்கிலம் தெரியாததால் எங்களால் ஒன்றும் பேசமுடியாமல் போனது என்று ஒரு தமிழக அமைச்சர் பேசியிருப்பது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. கருணாநிதி, எம்ஜியார், ஜெயலலிதா ஆகியோர் காலங்களில் நேரடியாகப் பார்த்திருக்கிறேன். ஆங்கிலமும் இந்தியும் அறியாத பல அமைச்சர்கள் டெல்லிக்கு வந்து …

>>

விஞ்ஞானி/சார்லி சாப்ளின்.

மழை பெய்துக் கொண்டிருந்ததுஇவனுக்காக அழுவது போல. திண்ணையில் நின்றபடிமழையைபார்த்துக்கொண்டிருந்தான்வீட்டிற்குள் அழுகை சத்தம்இவன் அழவில்லைஇவன் ஆண்மகன்.அதனால் அழவில்லைஆனால் அழவேண்டும்போலிருந்தது சார்லி சாப்ளின்மழையில் நனைந்தபடிபிறருக்கு தெரியாமல்அழுவேன் என்றதுநினைவுக்கு வந்தது. சட்டென தெருவில் இறங்கிமழையில் நனைந்தபடிநடந்தான் சில அடிகள் வைப்பதற்குள்பின்னால் சத்தம்.திரும்பி பார்த்தான்அவன் அம்மாஇவன் தலைக்கு …

>>

எஸ் வி  வேணுகோபாலன் /தாய்நாடும் தாயும்

தயார் நிலையில்இருக்கிறதுஇராணுவம் என்றுமக்களுக்குத்தொலைக்காட்சி செய்தியில்தைரியம் சொல்லிக் கொண்டிருக்கிறார் அதிபர் ஒருவர் கண்ணீர்துடைத்துக் கொள்கிறாள்ஓர் அன்னை எல்லைக்குஇரண்டு பக்கம் இருக்கும்சிப்பாய்களுக்காகவும்!

>>

எம்.எஸ்.விஸ்வநாதனை முதலாளியிடம் அழைத்துச் சென்றார்…/உதயேந்திரன்  அண்ணாச்சி

ஜுபிடர் பிக்சர்சார், கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தனர். குத்தகை காலம் முடிவுக்கு வந்தது. ஊழியர்களை ஜுபிடர் அதிபர் அழைத்து, அனைவரது கணக்குகளையும் முடித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அப்போது எஸ்.எம்.சுப்பையா நாயுடு, எம்.எஸ்.விஸ்வநாதனை முதலாளியிடம் அழைத்துச் சென்றார். …

>>

தொகுப்பு : ஸ்ரீதர் சாமா/ஒரு ஆன்மிக சிந்தனை

பகவான் ஒரு கோடைக்காலத்தில் மாலை நேரம் காற்றோட்டமாக ரமணாஷ்ரமம் கிணற்றடியில் அமர்ந்திருக்கிறார் . அன்பர்கள் தொலைதூரத்தில் தெரியும் அருணை மலை அழகை அவர் விவரிப்பதைக்

>>

தினமும் அம்மன் 7

நன்றி : தினமலர் அல்லல் தீர விரத்தியால் வாழ்க்கை கசக்கிறதா. நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் கோவிலுக்கு வாருங்கள். பழைய ஆற்றின் கரையில் உள்ளபடி ஈஸ்வரன் கோயிலில். சுந்தரேஸ்வரருடன் அழகம்மாள் இருக்கிறாள்.ஆடி வெள்ளி அன்று இங்குவிளக்கேற்றினால் உடல் நலம் சிறக்கும்.விருப்பம் நிறைவேறும். குறை …

>>