தினமும் அம்மன் – 4

நன்றி : தினமலர் திருமணம் நடக்க…. திருமணம் நடக்கவில்லையே என்ற பெண்களின் வேதனையைப் போக்ககி, சந்தோஷமான வாழ்வைத் தரக் காத்திருக்கிறாள் கோவை கோனியம்மன்.முன்பு காடாக இருந்த இப்பகுகுதியை இருளர்களின் தலைவன் கோவன் ஆட்சி செய்தார். அப்போது பஞ்சம் ஏற்பட அம்மனுக்கு பூஜை …

>>

லெஷ்மி/அத்வைதமும் ஆட்டிஸமும்

மனக் குவியலும் இவர்களின்சிறப்புத் திறமையும்! அர்ஜூனன் குரு துரோணரிடம் வில்வித்தை கற்று வந்தான். ஒரு மரத்தில் மேல் வைத்த குறியை மற்ற மாணவர்கள் அடிக்க முடியாமல் தோற்றுப் போனார்கள்.ஆனால், மனதை ஒருமுகப் படுத்தி, அர்ஜூனன் அம்பை எய்தி அதனை அடித்தான். இதனை …

>>

பதுமை சொன்ன கதை – சுஜாதா

முகநூலில் பகிர்ந்தவர்: ராம் ஸ்ரீதர் (சிறு சிறு கதைகள் புத்தகத்திலிருந்து)சிவதாசரின் பதுமை சொன்ன கதைகள் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். ராஜா விக்ரமாதித்தன் அரியாசனம் ஏறுவதற்கு முன் ஒவ்வொரு படியிலும் உள்ள தங்கப் பதுமை ஒரு கதை சொல்லி அதன் இறுதியில் ஒரு …

>>

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம்

இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம். அதன் காணொளிகளும் நவீன விருட்சத்தில் கிடைக்கும். கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற பெயரில் நடைபெற்றுள்ள 23வது கூட்டம் இது. நம்முடைய கவிதைகளை நாம் வாசிக்கும் நிகழ்ச்சி …

>>

இசை புதிது மாதாந்திர நிகழ்வு (13/7/24)/அழகியசிங்கர்

மாலை 6 30 மணிக்கு ஜூம் மில் ) சிறப்பாக நடந்து முடிந்தது.அம்மனோ சாமியோ என்ற தலைப்பில் .இந்த நிகழ்ச்சியைஉடனடியாக காணொளியில் கண்டுரசியுங்கள். இப்படிக்கு, அழகியசிங்கர்

>>