மினி கதை 2/அழகியசிங்கர்

அவசரம்.. காலையில் அவசர அவசரமாகக் காரை எடுத்துக்கொண்டு சியாமளா கிளம்பினாள்.அவள் அம்மாவிற்கு எதிர்பாராத விதமாக உடல்நிலை சரியில்லை என்ற தகவல் வந்தவுடன். சியாமளா காரை எடுத்துக்கொண்டு கிளம்பினாள். தன் கணவனிடம் பையனைப் பார்த்து கொள்ளும்படி கூறிவிட்டு கிளம்பினாள். அவள் அம்மா இருக்குமிடம் …

>>

சாவி/பூங்காவனம்

பூங்காவனம் இருந்த கிராமத்திற்குப் பக்கத்தில் பட வேடு என்றொரு பெரிய கிராமம் இருந்தது. அங்கே காளி கோவில் ஒன்று உண்டு. அந்தக் காளி கோவிலின் முன்பு வருஷா வருஷம் வெகு விமரிசையாகப் படவேட்டம்மன் திருவிழா நடக்கும். தேர் ஊரைச் சுற்றி நிலைக்கு வருகிற வரைக்கும் தாரை தப்பட்டைகளின் சத்தம் காதைப்

>>

வல்லிக்கண்ணன்/உள்ளூர் ஹீரோ

நம்மூர் சின்னப்பண்ணையார் நடித்த அற்புதமான படம்” என்று அச்சடித்த விளம்பரத் தாள்கள் சுவர்களை அழகு செய்தன. தட்டிகளில் மினுங்கின. பஸ்களில் பளிச்சிட்டன.
அவை குறிப்பிட்டிருந்த தேதியை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்கள்

>>

நாகேந்திர பாரதி/பூக்களைப் பறியுங்கள்

பூக்களைப் பறிக்காதீர்கள்என்று சொல்லாதீர்கள் இவை பறிக்க வேண்டியபூக்கள் பறித்துக் கசக்க வேண்டியபூக்கள் கசக்கி முகர வேண்டியபூக்கள் முகர்ந்து உணர வேண்டியபூக்கள் உணர்ந்து பகிர வேண்டியபூக்கள் ஆம் , இவைபுத்தகப் பூக்கள் ———-

>>

செ.புனிதஜோதி கவிதை

நீ வளர்த்தரோஜா செடி தான்கேட்டவுடனேவாமலர் தருகிறது? ஐந்து விரல்களுக்குள்ளும்சிறு இடைவெளியும்ஏற்றத் தாழ்வும் உண்டு காற்றுவளைக்கநினைத்த போதுதான்முறிந்துவிடுகிறதுகிளை நதியின் கால்களைஉன் திசைகளுக்கேற்பதிருப்ப நினைக்கிறாய் கொத்த,கொத்தமுதுகை காட்டும்எருமை அல்ல நான் தன் சிறகு காட்டும்திசையில் பறக்கும்சுயம்பு பறவை.

>>

விஞ்ஞானி/இந்தியன் பட்ஜெட்

பட்ஜெட் பற்றியசெய்தியாளர்கேள்விக்கு எப்படி போட்டாலும்துண்டு விழுகிறதுமாத கடைசியில்கைமாத்து வாங்கிசமாளிக்கிறேன்என்றான்இந்திய குடிமகனாய். ()

>>

ம.சக்திவேலாயுதம் கவிதை

எல்லா வேளைகளிலும்உங்கள் குழந்தைத்தனங்கள்ரசிக்கப்படுவதில்லை… எல்லா பொழுதுகளிலும்உங்களது வேசங்கள்பொருந்துவதில்லை.. எல்லா நாட்களிலும்உங்களுக்கான நாள்அமைந்து விடுவதில்லை.. எல்லா பயணங்களிலும்உங்களின் இலக்குவந்து விடுவதில்லை.. எல்லா மனங்களிலும்உங்களுக்கான அன்புகிடைக்கப்பெறுவதில்லை.. எல்லா முயற்சிகளிலும்உங்களுக்கான வெற்றிகிடைத்துவிடுவதில்லை.. எல்லா எழுத்துக்களிலும்உங்களுக்கான வரிகள்கண்டறியப்படுவதில்லை.. எல்லா நியாயங்களிலும்உங்கள் நியாயங்கள்பேசப்படுவதில்லை.. இந்த கவிதை கூடஎல்லா நேரங்களிலும்பேசப்பட …

>>

எஸ் வி வேணுகோபாலன்/இயற்கை

தன் பிம்பத்தைக்கண்ணாடியில் அல்லநீரருந்தும்ஓடையில் கூடப்பார்த்துக் கொள்ளாதுநடந்து போகிறது வேங்கை யாரும்அடைமொழிகளோடுஅறிமுகம்செய்விக்காமல்பேசத் தொடங்குகிறது கிளிபாடிக்கொண்டிருக்கிறது குயில் அகந்தையோடு அல்லஇயல்பானகம்பீரத்தோடுநடக்கிறது மயில் தன்னை இன்னுமின்னும்வியந்து பார்க்கின்றனர் மனிதர்கள்என்பதறியாதுஇயங்கிக் கொண்டே இருக்கின்றன எறும்புகள் இந்தக் கவிதையைவாசித்துஒன்றும்ஆகப் போவதில்லைஇந்தக் கணம்சன்னல் வழிஎன்னை உற்று நோக்கிக் கொண்டிருக்கும்வீட்டு மொட்டை …

>>