புதுமைப்பித்தன்/தெரு விளக்கு

தெருக் கோடியிலே அந்த மூலை திரும்பும் இடத்தில் ஒரு முனிசிபல் விளக்கு.தனிமையாக, ஏகாங்கியாகத் தனது மங்கிய வெளிச்சத்தைப் பரப்ப முயன்று வாழ்ந்து வந்தது.இளமை, மூப்பு, சாக்காடு என்பவை மனிதருக்கு மட்டும் உரிமையில்லை. எனவே, தெரு விளக்கிற்கும் இப்பொழுது மூப்புப் பருவம்.நிற்கும் கல் …

>>

அசோகமித்திரன்/ரிக் ஷா

“அப்பா, அப்பா! ரிஷ்கா! ரிஷ்கா!” என்று ரவி உள்ளே என்னிடம் ஓடி வந்தான். ரவிக்கு மூன்று வயது. வாசலில் ரிக்ஷா ஒன்று போய்க் கொண்டிருந்தது. வீட்டில் வேறு யாரும் இல்லை. “ரிஷ்கா இல்லை. ரிக்ஷா.”ரவி அருகே வந்தான்.“எங்கே சொல்லு – ரிக் …

>>

சசிகலா விஸ்வநாதன்/நினைவு நாள்

நல் நினைவுகளைநிலத்தில் விட்டுசெல்பவர்கள், செவ்வனேசென்று இருப்பர்.தாபம் அவரை ஒருபோதும் தாக்காது.இருக்கும் போதுஇருந்து வாழ்பவர்,மறுமையிலும் அவ்வாறே; வருந்தார்.தீதென அறிந்துதீச்சொல் அறையார்.நினைவு நாள்அனுசரி; தவறில்லை;நயந்து.பயந்தல்ல; அன்னமும்,ஆடையும்,இன்வார்த்தையும், நற்பொருளும்,அளி; உன் தகுதியில், அவர்க்கு.எடுப்பதில் முனைவர்க்குகொடுப்பதிலென்ன மனநிறைவு;உனக்கு? வருடம்இரு முறைதம்பியர்,தங்கையருடன்சேர்ந்து நீத்தோர்நினைவில் நீந்தி,இன்புற்று இருக்க உன்னால் முடியுமெனில்அதுவே …

>>

அப்துல்கலாம் பற்றிய எளிய குறிப்புகள்….

எதிர்பாராதவிதமாய் நேற்று இரவு 7 மணி சுமாருக்கு டிவியை ஆன் செய்தேன். பிரதம மந்திரி கலாமை புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். ஏன் புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறார் என்று யோசித்தப் போதுதான் தெரிந்தது. அப்துல்கலாம் மாணவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போது மரணம் அடைந்து விட்டார் என்ற துக்கச் செய்தியை அறிய நேர்ந்தது. சமீபத்தில் ஒ

>>

ஜெ.பாஸ்கரன்/தனிமை!

திருமணமாகி மூன்று மாதங்களில் பாரிஸில் மூன்று மாத டெபுடேஷன். மனைவியை உடன் அழைத்துப்போக கம்பெனியின் சட்டங்களில் ஓட்டைகளில்லை! கைக்காசு போட்டு அழைத்துப்போக, இன்னும் இரண்டு, மூன்று ப்ரமோஷன் வர வேண்டும். சனி ஞாயிறுகளில் நேரம் போவதே மிகவும் சிரமம். இரண்டு முறை …

>>

ஜெ.பாஸ்கரன்/டொராண்டோ டைரி 4.

டொராண்டோவிலிருந்து காரில் ஐந்து மணிநேரப் பயணம். நயாகரா அருகில் கனடா – யூ எஸ் பார்டரைக் கடந்து சுமார் 480 கி மீ சென்றால், பெனிஸில்வேனியா மாகாணம் வருகிறது. அதன் கிழக்குப் புறநகரில் பிட்ஸ்பர்கின் அமைதியான சூழலில் அமைந்துள்ளது ‘பென்ஸ் ஹில்’. …

>>

புனித ஜோதி கவிதை

ஓடி,ஓடிதேடி அலைந்தபிறைதன்னில்பௌர்ணமியைக்கண்ட பெருமிதம்… ஒற்றையடிப்பாதைதன்னில்இரு திசைகள்உணர்ந்ததருணம்… ஒரு இருண்மையைகைப்பிடித்துநடக்கையில்தன்னிலிருந்தேபுறப்பட்டக்கலங்கரைவிளக்கம் இங்கேபாதைகள்எல்லாம்நமக்குள்பார்க்கும் விதத்தில்ஆயிரம் ஓட்டைகள்

>>