அழகியசிங்கர்/ஆத்மாநாமின் ஏக்கம்
ஆத்மாநாம் அன்பிற்காக ஏங்கியவர். பிரமிள் ஆத்மாநாமின் இரங்கல் கூட்டத்தில் சுட்டிக்காட்டிய ஆத்மாநாமின் கவிதை ஒன்றின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும்.
>>ஆத்மாநாம் அன்பிற்காக ஏங்கியவர். பிரமிள் ஆத்மாநாமின் இரங்கல் கூட்டத்தில் சுட்டிக்காட்டிய ஆத்மாநாமின் கவிதை ஒன்றின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும்.
>>வரைப் பார்க்கும்போதும், அப்பத்திரிகையை அவர் எல்லோருக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும்போதும் ஏதோவிதமான பரிதாபமான உணர்வு ஏற்பட்டது. ஏன் அந்த இளைஞரைக் குறித்து அது மாதிரியான உணர்வு ஏற்பட்டதென்று தெரியவில்லை. எனக்கு இலக்கியக் கூட்டமும், கவிதையும் புரியாத த
>>இவை அனைத்தும்
காரணம் அறிந்தவை
அறியாதது
கைஇருப்புக்குள் தான்
தன் கோட்டையை
கட்டவேண்டுமென
ஏனென்று கேட்கிறார்கள்
ஒன்றுமில்லை என்கிறேன்
உண்மையில் சொல்வதற்கு
ஒன்றுமில்லைதான் போலும்
சிறுவாணி சிறுகதைகள் 2020 என்ற புத்தகம் சிறுவாணி வாசகர் மையம் – ரா.கி ரங்கராஜன் நினைவு சிறுகதைப் போட்டி 2020 என்ற பெயரில் 15 கதைகளை எடுத்துப் புத்தகமாகக் கொண்டு வந்துள்ளார்கள்., பாராட்டப்பட வேண்டிய விஷயம். ஜெ.பாஸ்கரன் அலுப்பில்லாமல் இம்மாதிரியான
>>