நாகேந்திர பாரதி/முடிச்சுகள்

தானே மணந்து கொண்டோம் . அவன் கவிதை வரிகளில் மயங்கித்தானே அது ஆரம்பம் ஆனது . அலுவலகத்தில் அவனுக்குப் பக்கத்து இருக்கை . இவள் அங்கே புதிதாகச் சேர்ந்தது முதல் அவள் மேல் மொ

>>

ஜெ.பாஸ்கரன்/முடி’வு!

மகேஷ், நுனி நாக்கில் தமிழ் பேசி, ‘வில்லேஜ் லைஃப்’ பற்றி ஆங்கிலத்தில் மகிழ்ந்தான்!
பார்த்தவுடன் பிடித்துப் போனது இருவருக்கும்! மீசையில்லாத வழு வழு முகம் ‘அமுல் பேபி’ மாதிரி இருப்பதாய் நினைத்து மனதுக்குள் சிரித்துக்கொண்டாள் மைதிலி.

>>

தங்கேஸ்/ டி.எஸ். எலியட் என்னும் மகாகவிஞன்

உறிஞ்சிப் போட்ட சிகரெட் துண்டுகளாக
அங்காங்கே சிதறிக் கிடக்கின்றன
முடிவுற்ற இன்றைய பொழுதுகள்

>>