ஷண்முக சுப்பையா/அறிஞர்கள்
நேற்றுவரைஇருப்பது போல்இருந்து வந்தான்.இன்றவன்இல்லவேயில்லை. “மகராசன் ! ஐயோ!போய் மறைந் தான்’என அவனைஅறியா தாரும்தவியாய்தவிக்கின்றார். இன்றுவரைஇல்லாதது போல்இருந்து வருகின்றேன்.நேற்று நான்இல்லவேயில்லை.“நடைப்பிணம்! சீச்சீ!நடமாடித் திரிகின்றான்”என என்னைஅறிந்தோறும்நகையாய்நகைக்கின்றார்.
>>