ஷண்முக சுப்பையா/அறிஞர்கள்

நேற்றுவரைஇருப்பது போல்இருந்து வந்தான்.இன்றவன்இல்லவேயில்லை. “மகராசன் ! ஐயோ!போய் மறைந் தான்’என அவனைஅறியா தாரும்தவியாய்தவிக்கின்றார். இன்றுவரைஇல்லாதது போல்இருந்து வருகின்றேன்.நேற்று நான்இல்லவேயில்லை.“நடைப்பிணம்! சீச்சீ!நடமாடித் திரிகின்றான்”என என்னைஅறிந்தோறும்நகையாய்நகைக்கின்றார்.

>>

மகரிஷி ஏழைகளுடன் அடையாள படுத்திக் கொள்ளுதல்/ரமேஷ் கண்ணன்

தாழ்மையான மற்றும் சாந்தகுணமுள்ள மகரிஷி ஏழைகளுடன் அடையாள படுத்திக் கொள்ளுதல். ஒரு நாயிடமிருந்து ஒரு அணிலை காப்பாற்ற முயன்றபோத தற்செயலாக மகரிஷியின் கழுத்தெலும்பு உடைந்தது. கழுத்தெலும்பு குணமடைய சிறிது காலம் பிடித்தது. இந்த விபத்தும் கூட அவரை கணிசமாக பலவீனப்படுத்தியது. அது …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – 26.07.2024/அழகியசிங்கர்

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – 26.07.2024 அன்று வெள்ளிக்கிழமை
மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடந்து முடிந்தது. அதன் காணொளியை இங்குப் பதிவு செய்துள்ளேன்.

>>

அழகியசிங்கர்/டிவி பார்க்காமல் ஓடுவது எப்படி?…….

(Photo taken by Clik Ravi) நான் டிவி பார்ப்பதற்கு எதிரி இல்லை. ஆனால் ஒருவர் டிவியைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பதை நான் வெறுக்கிறேன். டிவி நம் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறி விட்டது. அது பெரிதும் நம்முடைய வாழ்க்கை முறையைக் …

>>

கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்/தீப ஸ்தம்பம்………

தீப ஸ்தம்பம்…………… கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்ஆசிரியர் கலை மகள்………………. கிராமங்களில் தெருவின் நடுவில், தெரு முக்குகளில் உயரமான கல் தூணில் மேல் பகுதியில் விளக்கு ஏற்றி வைக்கப்படும். ஒவ்வொரு நாளும் இரவு நேரத்தில் தூணில் அந்தக் காலத்தில் நல்லெண்ணெயிலோ அல்லது இலுப்பை …

>>

சரோஜா ராமமூர்த்தி/காமுவின் கண்ணீர்

சங்கரனின் தகப்பனார் நடேச சர்மாவின் குணமும், போக்கும் அலாதியானவை. அவர், எதையும் தன்னுடைய உரிமையோடு செய்யக் கூடிய மனம் படைத்தவர் அல்ல. சம்பாதிக்க வேண்டியது ஒன்றுதான் தன்னுடைய கடமை களில் ஒன்று என்று நினைத்திருந்தவர். அவர் வீட்டில் அவர் மனைவி மீனாட்சி …

>>

அந்திமழை இளங்கோவன் அஞ்சலி/ஹரன் பிரசன்னா

அந்திமழை இளங்கோவன் அஞ்சலி 2001கள் வாக்கில் மரத்தடி யாஹூ குழுமத்தில் கைக்கு வந்தவற்றை எழுதுவது வழக்கம். அப்போது அந்திமழை.காம் என்றொரு ஆன்லைன் இதழ் இருப்பதே எனக்குத் தெரியாது. என் கவிதை ஒன்றை அந்திமழை என்னும் வலைத்தளம் வெளியிட்டிருப்பதாக நண்பர் ஒரு சொல்லவும், …

>>

சுஜாதா/இன்ன பிற –

முகநூலில் தகவல் : ராம் ஸ்ரீதர் மண்புழுக்கள் காமவெறி பிடித்தவைகள் என்று எங்கோ படித்த ஞாபகம்…அப்படியா? – ஆர். ஸ்வர்ண சுபா, திருநெல்வேலி-11சுஜாதா : அப்படி இல்லை. மண்புழுவுக்கு ஆணுறுப்பும் பெண்ணுறுப்பும் ஒரே உடலில் இருக்கிறது. அதனால் எப்போது செக்ஸ் வேண்டுமானாலும் …

>>