க. மோகனரங்கன்/கிழக்கிருத்தல்

அம்மாவுக்கு நான்அடிக்கடி வந்து பார்ப்பதில்லைஎன்று என்மீது குறை.எப்போதும் உடனிருப்பார்என்று நம்பிய அப்பாஇடையிலேயேஇல்லாமல் போய்விட்டார்.சகோதரர்களோடு பெரிதாகசச்சரவு ஏதுமில்லை.காதலைச் சொன்ன பெண்யாரையோ கல்யாணம் செய்துகொண்டுநிறை வாழ்வு வாழ்கிறாள்.உற்ற நண்பர்கள்ஒரிரண்டு பேர் உண்டுஅவர்களும் அவ்வப்போது காணாமல்போய்திரும்ப வருவார்கள்.வேலை செய்யும் இடத்திலும்வேற்றுமை பாராட்டுபவர்கள்இருக்கவே செய்கிறார்கள்.வீடு வேறு வழியில்லாமல்என்னைச் …

>>

வல்லிக்கண்ணன் / புன் சிரிப்பு

ஒளிப் பூக்கள்போல் இனிமையாகச் சிரித்துக் குலுங்கும் விளக்குகளின் மத்தியில், பேரொளிச் சுடரெனத் திகழ்ந்தாள் அகிலாண்ட நாயகி.கருவறையின் புனிதச் சூழல் குளுகுளு விளக்குகளின் ஒளியினாலும் பன்னிற மலர்களின் வனப்பாலும், வாசனைப் பொருள்களின் நறுமணத்தாலும் சிறப்புற்று விளங்கியது. அந்த இடத்துக்கு தெய்வீகத்தன்மை தந்து நின்ற …

>>

புதுமைப்பித்தன்/மகாமசானம்

1சாயந்தரமாகிவிட்டால், நாகரிகம் என்பது இடித்துக் கொண்டும் இடிபட்டுக் கொண்டும் போகவேண்டிய ரஸ்தா என்பதைக் காட்டும்படியாகப் பட்டணம் மாறி விடுகிறது. அதிலும் தேகத்தின் நரம்பு முடிச்சுப் போல, நாலைந்து பெரிய ரஸ்தாக்களும், டிராம் போகும் ரஸ்தாக்களும் சந்திக்கும் இடமாகிவிட்டாலோ தொந்தரவு சகிக்கவே முடியாது. …

>>

சாவி/இலவசப் பிரயாணம்

அன்று நான் பங்களூருக்குப் போவதற்காக ஸ்டேஷனுக்குப் போய் ரயில் ஏறப் போனேன். கூட்டம் சொல்ல முடியாமலிருந்தது. எள்ளுப்போட்டால் அது கீழே விழாது. யார் தோளிலாவது தொத்திக்கொண்டுதான் நிற்கும். அப்படித் தொத்திக்கொண்டு நிற்கிறதா என்று பார்க்க நான் அன்று கையோடு எள் எடுத்துக்கொண்டு …

>>

அதிரன் கவிதை

முதல் முறைஇசைக்கருவி ஒன்றைகையில் ஏந்தி நிற்கிறேன்.அதன் முறுக்கேறிய தந்திகள்மீட்ட அழைக்கின்றனஎன் விரல்களை.மீட்டலின் நீட்டலில்மெல்ல பரவுகிறதுஅறை எங்கும்ஒரு அபசுரத்தின்முதல் சுரம்.

>>

கி. நாராயணசுவாமி கவிதை

மீனுக்காக வளைந்து தவமிருந்தகொக்கின் தலைச் சிறகைச்ஊதி சிலுப்பி செல்லும் கூதற் காற்றிடம்பனித்துளியில் பதுங்கி இருந்த கொக்கின் பிம்பம் கேட்டதுகூ சவில்லையா உனக்குவெண்ணெய் மெத்தையை தடவிப் படரும் சுகம்அரிதினும் அரிதானது என்ற கூதற் காற்றைப் பார்க்கசற்றே தலை நிமிர்ந்த கொக்கின் ஒற்றைக்காலின் கீழேவாளை …

>>

ம.சக்திவேலாயுதம் கவிதை

வயது வித்தியாசம்பார்க்காமல் வருகிறதுபல கவலைகள்..வயது வித்தியாசம்பார்த்து வருகிறதுசில கவிதைகள்.. ஒரு படிக் கவலைகளால்கனவுகளெல்லாம்கண்ணீராய் ஓடுகிறது..ஒரு பிடிக் கனவுகளால்கவிதைகளெல்லாம்கானல்நீராய் ஓடுகிறது.. ஒரு கவலைமனசெல்லாம் அப்பிக் கொண்டால்துயரக் கவிதை பிறக்கிறது..ஒரு கவிதைமனசெல்லாம் படிந்து கொண்டால்துயரமே பிறக்கிறது.. கவலைகள் நம்மை எப்போதும்அழச் செய்கிறது…எப்போதாவது எழுச் செய்கிறது..கவிதைகள் …

>>

தினமும் ஒரு அம்மன் -1

நன்றி : தினமலர் நில பிரச்சினை தீர…. வீடு, நிலம், சம்பந்தப்பட்ட பிரச்சனையால் சிரமப்படுபவர்களுக்கு இனி கவலை இல்லை. விழுப்புரம் வராகி கோயிலுக்குச் செல்லுங்கள். உடனடி தீர்வு கிடைக்கும். அத்தி மரத்தால் செய்த எட்டடி உயர வராகி சிலை இங்கு உள்ளது. …

>>

கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்/அல்வாவும் மத்திய பட்ஜெட்டும்……

ஆசிரியர் கலைமகள்…………….. ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் தயாரிப்பதற்கு முன்பாக அல்வா கிண்டுவது வழக்கமாக இருந்து வருகிறது இது ஏன்? என்று என்னிடம் தேஜஸ் ஃபவுண்டேஷன் அறங்காவலரும், பேராசிரியருமான திரு கே ஜி ரகுநாதன் அவர்கள் ஒரு கேள்வியைக் கேட்டார்…… இப்பொழுது …

>>

மயூரப் பிரியன்/மோகன் ஜி

இந்தப் படத்திலுள்ள முருகனின் பெயர் ‘மயூரப் பிரியா’. பல தசாப்தங்களுக்கு முன் வரையப் பட்டது. பழைய பஜனை மடங்களிலும், கோயில் வளாகங்களிலும் காணலாம். பச்சையும் மஞ்சளுமாய் இரண்டே வண்ணங்கள் தோய்ந்த சித்திரம். இளவயதில் இருந்தே இந்த முருகன் என்னைக் கவர்ந்து, சிந்தையைப் …

>>

மீ. விசுவநாதன்/”நாளொன்று போனது அவ்வளவே.”

மாதா கோவில் மணி ஓசைமசூதியின் தொழுகை ஒலிஆலய மணியின் ஓசைகூடவே குண்டு வெடிக்கும் பேரிடிமக்களின் அழுகுரல், ஓலம்எல்லாமே காற்றில் கலந்து வருகிறதுசெய்தித் தாளில்அரசியல் தலைவர்களின் கண்டன அறிக்கையும்ஊடகங்களில்ஆவேசமான காரசார அலசல்களும்சடங்காக முடிகிறதுதோளில் பாடச் சுமைகளுடன்ஒட்டகங்களாய்பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள்ஒன்றுமே நடக்காதது போலபடித்தவனும், பாமரனும்காலையிலேயேவரிசையாக …

>>