தினமும் அம்மன் 2

தகவல் : தினமலர் குழப்பம் தீர ஒரு செயலை. செய்வோமா…. வேண்டாமா…என மனம் குழம்புகிறதா….. தர்மபுரிக்கு அருகில் உள்ள நல்லம்பள்ளி. ‘கரூர் மாரியம்மனிடம்’ பூவாக்கு கேட்டால் குழப்பம் தீரும்.கடையேழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் காலத்தில் உருவான கோயில் இது . முன்பு. …

>>

எஸ் வி வேணுகோபாலன் /காதல் கடத்தி

காஃபி வெறும் பழக்கமல்லவெற்று நடைமுறையும் அல்ல காஃபி ஒரு கடிகார முள் சிலருக்கு –காலத்தைச் சரியாகக் காட்ட வேண்டும்அன்றாடத்தின் ஒவ்வொரு காஃபியும் காஃபி அருந்துவதற்கு அல்லபேச வைப்பதற்குசொக்க வைப்பதற்குநாக்கிலேயே குடியிருப்பதற்குநினைவில் தங்கி வாட்டுவதற்கு விரலில் சுற்றிவிட முடியுமெனப்படும்டாக்கா மஸ்லின் சேலை போலவேஇறுதிச் …

>>

தங்கேஸ்/மீன் குஞ்சுக்களைப் போல

ஒரு சிறிய தேங்காய் சில்லுக்காகபொறியில் அகப்பட்டுசெத்துப் போனபருத்த எலியின் குரு மிளகு கண்கள்இன்னும் மனதிற்குள்உருண்ட படியே தான் இருக்கின்றன வெட்டுப்பலகையில்விறைத்துக் கிடக்கும்கெண்டை மீனின்விரிந்த விழிகளுக்குள்கடல் வண்ணம்தீர்ந்து விடாமல்இன்னும் கொஞ்சம்மிச்சமிருக்கிறது பாதியில் முறிந்து போனஒரு அந்தரங்க கவிதை கூடதொண்டைக்குள் மாட்டிக் கொண்டகெளுத்தி முள்ளைப் …

>>

இராய செல்லப்பா/மேரி டீச்சரும் வெள்ளரிக்காயும்

நின்றும் நடந்தும் (6) எலிமெண்டரி ஸ்கூலில் ஐந்தாவது படிக்கும்போது நடந்த நிகழ்ச்சி இது.மொத்தம் ஐந்து ஆசிரியர்கள் இருந்தார்கள். நான்கு பேர் பெண்கள் ஆண் வாத்தியார் நடேசய்யர் மட்டுமே. அவர் கணக்குப் பாடம் நடத்துவார்.பெண் வாத்தியார்களில் மேரி டீச்சர் பிரபலமானவர்.வெள்ளிக்கிழமைகளில் கடவுள் வாழ்த்தாக …

>>

மோகன் ஜி/அந்தி மயக்கம்

சற்று நேரம் அப்படியே நில்லும்ஆதித்யரே!சந்தி பண்ணி முடித்து விடுகிறேன்.கொஞ்சம் காயத்ரியை வாங்கிக் கொண்டுதெம்பாகச் செல்லும் வே! நாளை உதயகாலம் ‘பல்’லென்று விடிவீர் தானே?யுகம்யுகமாய் எரிந்து கொண்டிருப்பதாய்சலித்துக் கொள்ளாதீர்!ஒரு நாள் நீர் உதிக்காமல் போனால்என்னாகும் என நினைக்கவே இயலவில்லை. இருந்த வரை பெற்றோர் …

>>

அழகியசிங்கர்/ மா. அரங்கநாதன் என்ற படைப்பாளி

2017ஆம் ஆண்டு மா. அரங்கநாதன் என்ற படைப்பாளி இறந்து விட்டார் . சிலரைப் பார்க்கும்போது நோயின் உபாதையில் நெளிந்து கொண்டிருப்பவராகத் தோற்றம் தருவார்கள். பேசும்போது உடல் உபாதையைப் பற்றிப் பேசாமல் இருக்க மாட்டார்கள். ஆனால் மா அரங்கநாதன் வித்தியாசமானவர். பலமுறை அவர் …

>>

வல்லிக்கண்ணன்/மனம் வெளுக்க

சிவசிதம்பரம் பெருமூச்சு உயிர்த்தார்.ஒரு பிரச்சினை தீர்ந்ததை நினைத்து அவர் நெஞ்சு உந்திய நெடுமூச்சுதானா அது..? அல்லது, மேலும் எதிர்நோக்கி நின்ற புதிய பிரச்சினைகளை மனம் அசை போட்டதால் எழுந்த அனல்மூச்சுதானோ என்னவோ!அவர் மகள் கமலத்துக்கு ஒருமட்டும் கல்யாணம் முடிந்து விட்டது.அந்த நினைப்பு …

>>

நாம்/விஸ்வநாதன் ரமேஷ்

:இருக்கிறார்கள்எல்லோரும் இருக்கிறார்கள்எல்லோரும் கவனமாக இருக்கிறார்கள்எல்லோரும்மிக கவனமாகஇருக்கிறார்கள்எல்லோரும்மிக மிக கவனமாகஇருக்கிறார்கள்இருக்கிறார்கள்.

>>

ஜெ.பாஸ்கரன்/ டொராண்டோ டைரி 2

டொராண்டோ வந்து இரண்டு வாரங்கள் ஓடிவிட்டன. வந்த காரியமும் ஓரளவுக்கு நலமாகவே முடிந்தது. இறைவனுக்கு நன்றி!முகநூல் நண்பர்களின் ‘பிறந்தநாள் வாழ்த்து’ மழையில் நனைந்து, போன ஜலதோஷம் திரும்ப வந்துவிட்டது. தனிப் பதிவுகளாகப் போட்டு, தன் அன்பைப் பகிர்ந்துகொண்ட நட்புகளுக்கும், டைம் லைனில் …

>>

ஆத்மாநாம்/குளிர் கண்ணாடிகள்

குளிர் கண்ணாடிகளைஅணிந்து கொண்டேன்சாயம் பூசப்பட்ட உலகம்ஒருவிதத்தில் அழகாகவே இருந்தது.சாயம் பூசப்பட்ட மனிதர்கள்என் கண்களை உற்றுப் பார்த்தனர்ஒருவன் என்னைக் கேட்டான்ஏன் இந்தக் கண்ணாடி..ஆயிரம் காரணங்களைநான் கூற எத்தனித்தேன்உண்மையை அவன் நம்பவேயில்லை.கணணாடியைக் கழற்றி வைத்தேன்உலகம்ஒருவிதத்தில் அழகாகவே இருந்தது.

>>

செ.புனிதஜோதி/கனவு

நிறைவேறுமா?நிறைவேறாதா?பதற்றத்தைகையில் பிடித்தபடிஅழைத்துச்செல்கிறான்கனவை… நெருக்கடிகள் சூழும் வேளையில்திருவிழாவில் கைநழுவும்குழந்தையைப் போல்தொலைக்க நினைப்பான்.. கொள்கைப் பிடிமான நாளில்கலவி முடிந்துநெற்றியில் முத்தமிட்டுஅணைத்துக்கொள்ளும்தலைவனைப்போல்மகிழ்வான்.. பசியை நிரப்பி விட்டுகலைகூத்தாடியைவேடிக்கை காணும்கனவிற்கு மட்டும்எந்தவொரு வலியுமில்லை விரட்டி அடிக்கமுடியாமல்ஒட்டிக்கொண்டகனவினால்பொதிசுமக்கும்கழுதையாய்மாறியமன முதுகில்மட்டும்எப்போதும்பள்ளம்.

>>

ஆத்மாநாம் பற்றி பிரம்மராஜன் எழுதியது

கவிஞர் ஆத்மநாமை ஞாபகபடுத்தும்படி நாளைக்கு நாம் அவர் கவிதைகளை வாசிக்கப் போகிறோம். உங்கள் கையில கிடைக்கிற கவிதைகளை வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். ஆத்மநாம் 18.01. 1951 இல் பிறந்து 6 .7.1984 ல் இறந்து போயிட்டார். எஸ் கே மசூதி மதுசூதன் …

>>