கருடனூர் ரிப்போர்ட்/பிரமிள்
செங்கமலத்தின் கழுத்தில் இருந்த தாலியில் யாரோ ஊர் பேர் தெரியாதவரின் ஆசி படிந்த சரடுமட்டும் அல்ல, ஊரார் உறவினரின் சாபமும்கூட கோக்கப்பட்டிருந்தது. அவர்களைப் பொறுத்தவரை அது மாங்கல்யமல்ல. ஏனெனில் அதைக் கட்டியவன் ‘அடிமட்டம்’ என்றார்கள் கருடனூர்க்காரர்கள்.‘அவன் பாட்டனைக் கண்டாலே குளிச்ச பரம்பரை …
>>