எஸ்.கோபாலகிருஷ்ணன்/கொம்பில் புல்
அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 18 விகாஸ் அப்பார்ட்மெண்ட் மூன்றாவது மாடி. ஃபிளாட்டின் பால்கனியிலிருந்துகாலியாயிருந்த பக்கத்து மனையைப் பார்த்துக் கொண்டிருந்தார் நாராயணன். தினமும்காலையில் வேலைக்குப் போகும் முன் சில நிமிஷங்கள் கவனிப்பார். சனி, ஞாயிறுவிடுமுறை நாட்களில் …
>>