அறிவுச்செல்வன்/ ‘பார்த்த’ சாரதி
அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 30 அந்தக் கம்பெனியின் கிளார்க் வேலைக்கு விண்ணப்பித்திருந்த செல்வராஜ் காத்திருந்தான்.இண்டர்வ்யூ செய்யும் மூவர் குழு, நேர்காணலுக்கு அவனை உள்ளழைக்குமுன் அவன் ஃபைலைப் புரட்டியது.அவனது கல்வித் தகுதிகளும், மார்க் ஸீட்களும், பிற …
>>