சுரேஷ் ராஜகோபால்/பரசுவின் ஆடம்பரம்
அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 36 வீட்டுத் தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தான் பரசு என்ற பரசுராமன்.அவன் கண்ணெதிரே கடந்த காலம் கடந்து போனது.அந்தக் காலத்திலே, அம்பது வருடத்துக்கு முன்பு , அப்பாவுக்கு வருமானம் கம்மி. …
>>