சுரேஷ் ராஜகோபால்/பரசுவின் ஆடம்பரம்

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 36 வீட்டுத் தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தான் பரசு என்ற பரசுராமன்.அவன் கண்ணெதிரே கடந்த காலம் கடந்து போனது.அந்தக் காலத்திலே, அம்பது வருடத்துக்கு முன்பு , அப்பாவுக்கு வருமானம் கம்மி. …

>>

எஸ் வி வேணுகோபாலன்/நிற்காது பெய்யும் மழை

ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசுப் பெற்ற கவிதை சோவென்று கொட்டத் தொடங்கியமழையிலிருந்து தப்பித்துமழைக்குள் புகுந்துமழையை ஏய்த்துமழையின் விலகிமழையை மழையால் கடந்துமழையைக் கொண்டாடிமழையோடு ஓடிமழையின் கைப்பிடித்து நடந்துமழையோடு வந்து சேர்ந்துமழைக் கையால் தட்டியகதவைத் திறந்துஅலறிப் பதறிகைத்துண்டு கொண்டு வந்து‘இப்படியா எங்கும் ஒதுங்காதுநனைந்து வருவாங்க’ என்றபடிவசவுகளைத் …

>>