விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் ‘- வெள்ளி மாலை

இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற பெயரில் நடைபெறும் 34வது கூட்டம் இது. நம்முடைய கவிதைகளை நாம் வாசிக்கும் நிகழ்ச்சி. கலந்து கொள்பவரகள் ஒவ்வொருவரும் 10 கவிதைகள் வாசிக்கவேண்டும். …

>>

ஜெ.பாஸ்கரன்/சின்ன அண்ணாமலை என்னும் “உற்சாக எரிமலை”

பேராசிரியர் வ.வே.சு.வின் தமிழ் வளர்த்த சான்றோர் தொடரின் 79 வது நிகழ்வில், திரு சின்ன அண்ணாமலை பற்றி வ.வே.சு.வுடன் உரையாடியவர் திரு நல்லி குப்புசாமிச் செட்டியார்! பதிப்பாளர், எழுத்தாளர், பேச்சாளர், விடுதலைப் போரில் துப்பாக்கி சூடு கண்ட தியாகி, பத்திரிகை ஆசிரியர், …

>>

அ.மேரி சுரேஷ்/கனவை விழுங்கும் உறக்கம்

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை – 35 அக்கக்கா குருவியின் விசில் சத்த ஓசை கேட்டதும் விழித்தாள். அந்த ஒலியில் உறக்கத்தில் உள்ளவர்களை கயிறு போட்டு இழுக்கும் யுக்தி இருக்கும். கரிச்சான் குருவிகள் விட்டுவிட்டு கூவிக் …

>>

திண்டுக்கல்சமையல்

உடலை குளிர்ச்சியாக வைக்க அன்னாசிப்பழ மோர்க்குழம்பு…… அடுப்பில் ஒரு கடாய் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் கடுகு, கறிவேற்பிலை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து பின் அன்னாசி பழத்துண்டுகளை சேர்த்து வதக்கி விட்டு சிறிது உப்பு மற்றும் …

>>

திருப்பூர் கிருஷ்ணன்/அன்பு மன்னிப்புக் கேட்கும்

அன்பு மன்னிப்புக் கேட்கும்!திருப்பூர் கிருஷ்ணன்………………………………….*நடிகர் கமல்ஹாசன் கன்னடம் தமிழிலிருந்து தோன்றிய மொழி என்று சொன்னது இப்போது சர்ச்சையாகியுள்ளது. கன்னட மொழி பேசும் பிரதேசங்களில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. கமல்ஹாசன் சொன்ன கருத்தை ஏற்கெனவே சொன்னவர்கள் தமிழில் பலர் உண்டு. அப்போதெல்லாம் இந்தக் …

>>