கிரிஜா ராகவன்/அம்மையால் ஆன பயன்
அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை – 39 “போவோமா ஊர்கோலம்…பூலோகம் எங்கெங்கும்” என்று மங்களா ஆரம்பிக்க… மற்ற பெண்களின் குரல் தொடர ஒரே கலாட்டாவாக இருந்தது அந்த வண்டி. “கடைசில நிஜமாவே கிளம்பிட்டோம்டீ..” சந்தோஷத்தில் துள்ளினாள் …
>>