கிரிஜா ராகவன்/அம்மையால் ஆன பயன்

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை – 39 “போவோமா ஊர்கோலம்…பூலோகம் எங்கெங்கும்” என்று மங்களா ஆரம்பிக்க… மற்ற பெண்களின் குரல் தொடர ஒரே கலாட்டாவாக இருந்தது அந்த வண்டி. “கடைசில நிஜமாவே கிளம்பிட்டோம்டீ..” சந்தோஷத்தில் துள்ளினாள் …

>>

ரா. ஸ்ரீனிவாஸன்/சூரியனைத் தவிர

20.05.2025 அன்று கவிதை வாசிக்கலாம் வாங்க நிகழ்வில் வாசித்த பிறர் கவிதைகள் சூரியனே, நீ உதயமாகும் பொழுதுஉன்னைத் தவிரநான் வேண்டுவதுவேறு எவருமில்லை.நான் உன்னுடன் உதிக்கின்றேன்இரவு வந்து கவிழ்கிற வரைஉன்னுடனே இருக்கின்றேன்வீழ்கின்றபோதுநீ எழுதுகின்றவண்ண வண்ண ஓவியத்தைநானும் எழுதியபடி நீ மறைகின்றாய்மலைகளுக்கும்கட்டிடங்களுக்கும்ஒவ்வொன்றிற்கும் அப்பால் நீ …

>>