சுஸ்ரீ/ நினைச்சது ஒண்ணு

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை – 34 இந்த வருஷம் எங்க ஆபீஸ் மேகசின்ல நான் எழுதினதை போட்டிருக்காங்க.என. மனைவி சுசிலாவும் அதைப் படிச்சிட்டு,”ஓகோ இத்தனை நடந்திருக்கா? திருட்டுக்கொட்டு ஒண்ணும் தெரியாத பாப்பா மாதிரி நம்ம …

>>

செந்தமிழ்பாரதி/தெரிந்தால் கூறுங்கள்

ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசுப் பெற்ற கவிதை சின்ன மழைச் சாரலில்சிட்டுக்குருவிகள் குளித்துச்சிறகுகளை உலர்த்திவிட்டுக்காற்றில் மிதக்கிறது.பாலைவனம் பூப்பதற்குக்கண்ணீர்விடும் மேகங்கள்கடலை நிரப்பிவிட்டுகரிசல் காட்டில் அழுகிறது.ஓடைகளைஅறுத்து அருவியாக்கிஆறுகள் முளைத்தனவேகாடுகளைக் கடந்ததுகடலில் கலந்தனவே!மாதவிடாய் இல்லாமல்வயசுக்குவந்த பூக்கள்ஒருநாள் ராணியாக வாழ்ந்துசாவதைப் பாருங்கள்.உலக வரைபடமே தெரியாமல்பயணிக்கும் பறவைகள்யாரை நம்பி சிறகைவிரிக்குதுதெரிந்தால் …

>>