லக்ஷ்மி ஆத்ரேயீ /செவத்தம்மாவின் பாய்ச்சல்
அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 21 “ம்மா,”என்ற குரல் கேட்டு முத்து கண்விழித்தான்.பொழுது விடிந்து விட்டதை அறிந்து படுக்கையைச் சுற்றி வைத்து விட்டு வெளியில் வந்தான்.இவனை எதிர்பார்த்துக் காத்திருந்தது செவத்தம்மா என்ற கன்றுக்குட்டி.அதன் கழுத்தைத் தடவிக் …
>>