லக்ஷ்மி ஆத்ரேயீ /செவத்தம்மாவின் பாய்ச்சல்

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 21 “ம்மா,”என்ற குரல் கேட்டு முத்து கண்விழித்தான்.பொழுது விடிந்து விட்டதை அறிந்து படுக்கையைச் சுற்றி வைத்து விட்டு வெளியில் வந்தான்.இவனை எதிர்பார்த்துக் காத்திருந்தது செவத்தம்மா என்ற கன்றுக்குட்டி.அதன் கழுத்தைத் தடவிக் …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – 120

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளி – ( 06.06.2025)மாலை 6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடைப் பெற்றது.அதன் காணோளியைக் கண்டு ரசியுங்கள். நிகழ்ச்சி எண் – 120 உத்தம சோழன் கதைகள் பேசுவோர் : 1.ஷைலஜா – ஆதாய …

>>

வி.வி. கலைச்செல்வி/அப்படியே இரு

பேச்சோடு பேச்சாகபேசிக் கொண்டிருக்கையில் என்னை பைத்தியகாரி என்று சொல்லிவிட்டாள் என் ப்ரியமான தோழி. எனக்கு கோபம் வரவில்லை அழுகைவரவில்லைஅதிமுக்கியமாக சிறு வருத்தம் கூட வரவில்லை. ஒரு பைத்தியமாவதற்குஎன்னென்ன காரணங்கள் உண்டோ அத்தனையும் என்னிடம் இருக்கிறது அதில் சந்தோசம் தான் எனக்கு பாருங்கள் …

>>