விஞ்ஞானி/அப்பா

அந்த தத்துவ மேதையிடம்உங்கள் அம்மா அப்பா பற்றியஉங்கள் கருத்து என்னஎன்று கேட்டனர் என் இதயத்தில் அம்மாவுக்கு அடுத்த இடத்தில் இருப்பதுகடவுள் என்றார் அப்ப உங்கள் அப்பா என்றனர் என் இதயத்தில் அப்பாவுக்குபக்கத்தில் இருப்பதுஅம்மா என்றார்.

>>

பி.ஆர்.கிரிஜா/அப்பா

அப்பா என்றால் அமைதிஅப்பாவின் பொறுமைஅளப்பரியதுஅன்பின் அடையாளம்பண்பின் இருப்பிடம்அப்பா எனவிளித்தால்உடல் சிலிர்க்கும்அப்பாவின் மடிஅரசவையின் அரியணைஎன் உயிரில் கலந்துஅன்றும் இன்றும் என்றும் வழி காட்டும் கலங்கரை விளக்கம் ! 15/06/2025

>>

விஜயலக்ஷ்மி கண்ணன் /தந்தையர் தினம்

ஒரே ஒரு தினம் மட்டுமேபோதுமா தந்தையின் பெருமை பேச? இன்று என்னுடன் நீங்கள் இல்லைஎன்றாலும் உங்களை நினைக்காத நாள் இல்லை.அப்பா, உங்கள் பாசம் கொண்ட நெஞ்சம்கண்ணில் தெரிந்த உங்கள் கண்டிப்பும்இப்பவும் பசுமை யாக நினைப்பில். குடும்பத்தின் அசையா இரும்புத் தூண் அல்லவோஎனக்கு …

>>

அழகியசிங்கர்/அப்பா

அப்பாசைக்கிளிலிருந்துகீழே விழுந்து விட்டார்மேட் இன் இங்கிலாந்துசைக்கிள்40 ஆண்டுகளுக்கு முன்வாங்கியதுஎழுந்திருக்க முடியவில்லைதெருவில் யாரோகொடுத்த பிளாஸ்டிக்நாற்காலியில் உட்கார்ந்திருந்தார்டீயைக் குடித்தபடிவலியுடன்இடுப்பில் எலும்பு முறிவுதிரும்பத் தீவிரசிகிச்சைக்குப் பிறகு..எல்லாம் சரியான பிறகுமுதல் விஷயமாகச்சைக்கிளைத் தானம் செய்து விட்டார் எனக்கு 60 வயதுக்குப்பிறகு சைக்கிளே ஓட்ட வரலை.

>>

சீனிவாசன் TV/மனமாற்றம்

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 27 அந்த காலை வேளை வெயிலும் பனியும் கலந்து மனதிற்கும் மகிழ்ச்சியாகவும் உடலுக்கு இதமாகவும் இருந்தது. சற்று தள்ளி அமர்ந்திருந்த அந்த இளம் தம்பதிகள் இருவரும் சிரித்துக்கொண்டும் கொஞ்சிக் கொண்டும் …

>>

அழகியசிங்கர்/ அப்பாவும் நானும்

அப்பாவிற்கு 93 வயது. எனக்கும் 61 வயது. இந்தப் புதிய இடத்திற்கு வந்தபிறகு, அப்பாவால் வாசலைத் தாண்டி வெளியே நடக்க முடியவில்லை. வீட்டிலேயே நடப்பார். பெரும்பாலும் தூங்கி வழிவார். எழுந்தவுடன் தினசரிகள் வந்து விட்டதா என்று கேட்டுக்கொண்டே இருப்பார். தினசரிகளை எடுத்து …

>>

எல்,ரகோத்தமன்/அணையா தீபம்

 நீ ஏன் எங்கோபார்த்துக் கொண்டிருகுகிறாய்! வானத்தில்மிக உயரேவட்டமிடும் பறவையைஎத்தனை நேரம்பார்த்துக் கொண்டிருப்பாய்! அது தன் துணையைதேடிக் கொண்டிருக்கிறது! நான்உன்னருகில் தான்இருக்கிறேன்! மனதுள்ளேஉன்னோடு தான்பேசிக் கொண்டிருக்கிறேன்! உன் நினைவுச்சிறகுகளின் இறகுகள்ஒவ்வொன்றாய் உதிர்ந்துபோகுமுன் நீ திரும்பிப் பர்த்துவிடு! சற்றே திரும்பிப்பார்த்தால் போதும்! ஒரு வெண்ணிற மலரின்சிரிப்பில் மலர்ந்த நம் நேசம்உயிர்பித்துவிடும்! அவ்வுயிர்ப்பின் பெருமூச்சில்நம் உள்ளங்கை …

>>

வேகல்யாண்குமார்/பிள்ளைகள் உலகம்.!

சின்ன சின்னப் பிள்ளைகளே வாங்க!பள்ளிக்கூடம் திறந்தாச்சு வாங்க.!வண்ண வண்ணப்பட்டாம்பூச்சி நீங்க..வல்வராய் உயரவேணும் நீங்க.! அரசுப் பள்ளியில் நீங்க சேரணும்..ஆர்வமுடன் தாய் மொழியைப் பயிலணும்..புதுசுப்புதுசாக படித்து அறியணும்..புதிய உலகத்தின் ஔியில் தெரியணும்..! ஒன்றுகூடி நீங்க ஆடி மகிழணும்..என்றும் பெற்றவர் சொல்லைக் கேட்கணும்..நன்று என்பதை …

>>

தங்கேஸ்வரன்/அது

ஒரு அற்ப புழுவாகஇப்போதுநம் கண் முன்னால்நெளிந்து கொண்டிருப்பதுநேற்று வரை பெரியமலைப்பாம்பாகத்தான்இருந்தது ஒரு சினனஞ்சிறியசெம்மறி ஆட்டுக் குட்டியைஎசக் கேடாக முறை தவறிவிழுங்கப் போய்ஆரம்பித்தது வினை பறி கொடுத்த தாய்க்கும்தெரியவில்லைவிழுங்கப்பட்ட குட்டிக்கும்தெரியவில்லை(சாகும் போதாவது உண்மைதெரிய வேண்டாமா ? )பாதுகாக்கும் மேய்ப்பரும்கவனப் பிசகில்சோரம் போய் விட்டார்என்று …

>>

சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்

கூந்தலழகி சேக்கிழார் பாடிய அறுபத்து மூவரில் நேசநாயனார் என்பவர் ஒருவர். சாலியர் வகுப்பைச் சேர்ந்த இவர் செய்த தொண்டு, தமது குலத்தொழிலாகிய ஆடை நெசவு செய்வதுதான். சிவனடியார் களுக்குத் தேவையான உடை, கீழ், கோவணம் என்றவற்றை அவர் தவறாது உபகரித்ததற்காக இறைவனருள் …

>>