லாவண்யாசத்யநாதன்/ நிகர்

புழுதி புழுக்கம்வாகன நெரிசல்சிறிய சந்தில்விமான வேகத்தில்வரும் ஸ்கூட்டர்வழி மறிக்கும் மாடுகுறுக்கே ஓடும்பாதசாரிதுரத்தி வந்துபின்வழியில் ஏறும்வாலிபக்கிறுக்கன்இத்தனை நடுவிலும்விபத்தில்லாமல்அரசு பேருந்து ஓட்டும்ஓட்டுநருக்கு நிகராய்பூமிதனில்யாருமில்லையிஸ்ஸையே!

>>

ஷைலஜா/மாயச்சூது

அசோகமித்திரன் நினைவாக மின் நூலில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் வரிசை – 15 ஆறு மாதங்கள் முன்புசென்னை புறநகர் ஆதம்பாக்கம்- கிண்டிக்குமிடையே அமைந்துள்ள மிகச்சிறிய பாலம் அது .அந்த பாலத்தின் கீழ் அங்குள்ள குடியிருப்புகளின் கழிவுநீர் கருமையான நிறத்தில் ஏதோ சாயப்பட்டறையிலிருந்து வெளி …

>>

உத்தமசோழன்/ஆதாய அறுவடை

ஒரு வாரம் ஆயிற்று. தாசில்தார் செல்வத்தை தூக்கம் தொட மறுத்து.படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தார், கண்களை மூடி உறக்கத்தை வரவழைக்க முயன்றார். தூக்கம் வரவில்லை. விதம் விதமான விபரீதமான கற்பனைகள் தான் வந்தன.கும்பல் கும்பலாக கையில் ஆயுதங்களோடு இவர்கள் அவர்களைத் தாக்குவது …

>>

சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்

திருக்கடவூரில் மார்க்கண்டர்க்கருளிய காலசம்ஹார மூர்த்தியை வணங்கிக்கொண்டு அபிராமியம்மையின் தரிசனத்தையும் பெற்றுக் கொண்டு, குங்கிலியக்கலயர், காரி நாயனார், உய்யவந்த தேவனார், அபிராமிபட்டர் ஆகியோரிடம் விடை பெற்றுக்கொண்டு, மாயவரத் துக்குத் திரும்பிவரும் வழியில் ஆக்கூர் என்ற தலத்தையடைந்தோம்.நாங்கள் போன சமயம் மாலைநேரம். சிறிய கோயில். …

>>