துரை.தனபாலன்/துயரம்
அசோகமித்திரன் நினைவாக மின் நூலில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் வரிசை – 17 “ஏய், என்னடி செஞ்சுகிட்டு இருக்க? காது கேட்குதா, இல்லைசெவிடாயிருச்சா?” என்று அதிகாரமாகக் கத்தினார் குமரேசன்.பக்கத்து வீட்டில் குடியிருக்கும் மூர்த்திக்கு இந்தச் சத்தமெல்லாம்பழகிப்போய் வெகுநாட்களாகி விட்டன. கூடுவாஞ்சேரியில் உள்ள ஓர் …
>>