புதுமைப்பித்தன்/கொலைகாரன் கை

1அப்பொழுது நாங்கள் கலாசாலையில் படித்துக் கொண்டிருந்தோம். அந்தக் காலமே குஷி; கேள்வி கேட்பார் கிடையாது.ஒரு நாள் சாயங்காலம் எங்கள் ரூமில் நாங்கள் உட்கார்ந்து பேசிச் சிரித்துக்கொண்டிருந்தோம். அப்பொழுது எங்கள் நண்பன் பரமேஸ்வரன், “எங்கிருந்து வருகிறேன் என்று தெரியுமா?” என்று சத்தம் போட்டுக் …

>>

உஷா முத்துராமன்/சங்கரியால் ஒலித்த சந்தோச சங்கு

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 22 அருமையான இளம் காலைப் பொழுது. ஆதவன் தன் கண்களைத் திறந்து மெதுவாக உலகத்தில் உள்ள மக்களைப் பார்க்கலாம் என்று என்ன வைக்கும் சிலுசிலுப்பான காலைப்பொழுது.சிவா நந்தினி இருவரின் ஒரே …

>>