ஜூன், 08, 2025
சு.சரத்குமார்/பெருநோய்
அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 20 பெரியக் கோயில் கோபுரம், வானத்தையே முட்டுவது போல இருந்தது. அதன் உச்சியை பார்த்துக் கொண்டிருந்தாள் ரீனா. பக்தியோடு சில முகங்கள், வெறுமையோடு சில முகங்கள், நம்பிக்கையோடு சில முகங்கள் …
>>குரல் வடிவில் கதை சேர்க்கப்பட்டுள்ளது
https://www.andhimazhai.com/literature/short-stories/suvar
>>