உத்தமசோழன்/ஒரே ஒரு துளி…

காலை எட்டு மணியானாலே பெரியசாமிக்கு பக்கத்தில் இருக்கும் கான்வென்ட் வாசலில் போய் நின்று கொள்வார்.இருப்புக் கொள்ளாது. எட்டரை மணிக்கெல்லாம் கான்வெண்ட் வாசல் களைகட்டிவிடும். பைக்… ஆட்டோ… கார்… சைக்கிள் என்று. ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குழந்தைப் பூக்களை சுமந்துகொண்டு வந்து கொட்டிக் …

>>

அசோகமித்திரன்/அது

மறுபடியும் மனைவியோடு சண்டை. சண்டை போட்டு விட்டு அவள் சமைத்துப் போடுவதை மட்டும் சாப்பிட முடியுமா? காலைச் சாப்பாடு தவறிப் போய்விட்டது. இப்போது இராச் சாப்பாடுதான். ஆனால் படுத்துத் தூங்க வீட்டிற்குத்தான் திரும்ப வேண்டியிருக்கிறது. இந்த நடுநிசியில் அவளோ குழந்தைகளோ விழிந்திருந்தால் …

>>