உத்தமசோழன்/ஒரே ஒரு துளி…
காலை எட்டு மணியானாலே பெரியசாமிக்கு பக்கத்தில் இருக்கும் கான்வென்ட் வாசலில் போய் நின்று கொள்வார்.இருப்புக் கொள்ளாது. எட்டரை மணிக்கெல்லாம் கான்வெண்ட் வாசல் களைகட்டிவிடும். பைக்… ஆட்டோ… கார்… சைக்கிள் என்று. ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குழந்தைப் பூக்களை சுமந்துகொண்டு வந்து கொட்டிக் …
>>