எஸ்.எல். நாணு/எழுத்தாளன்

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 28 அந்த இலக்கியக் கூட்டத்துக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தவர் சுமார் ஆறடி உயரம் நீண்டிருந்தார். மாநிறம். லேசாக முதுகில் தட்டினால்கூட இரண்டாக உடைந்து விழக்கூடிய மெலிதான தேகம். ஓரிறு வெள்ளிக் …

>>

நாகேந்திர பாரதி/அப்பா

வட்ட எருவை வைத்தபோதுஎட்டிப் பார்த்த நினைவுகள் எத்தனை இந்த முகத்திற்கு இறுதி நாளாஇனிமேல் இல்லையா எழுந்து நடப்பது வரப்பில் நடந்த கால்கள் எங்கேநுங்கை ஊட்டிய விரல்கள் எங்கே அதிர்ந்து சிரித்த சிரிப்பு எங்கேசுமைகள் தாங்கிய தோள்கள் எங்கே ஒவ்வொரு முறையும் பிரியும் …

>>

சசிகலா விஸ்வநாதன்/அப்பா

அப்பாவின் பெயர்கிருஷ்ண மூர்த்திஎன்றுயாருக்கு தெரியும்?ப்ரூக் பாண்ட் ஐயர்லேடிஸ் பைக் ஐயர்டீ கார ஐயர்என்பவரை மதுரை ஜில்லா முழுதும் அறியும். காடு மேடெல்லாம்இரவும் பகலும்தேயிலை விற்பனையாளராக பணி.வெயிலும் அறியாமல்மழையும் அறியாமல் டீ கடைகளில்‘ ப்ருக் பாண்ட் டீத்தூளை’ சப்ளைசெய்து தூள் கிளப்பினார் டீ …

>>

அனங்கன்/அப்பா

அடிக்கடி உதிர்த்த சொற்களில்லை…ஆனால் அடிமனதில் இருக்கிறது.நீயும் கோவலன்தான்…என்தாய் கண்ணகிக்கு குழந்தையாய் நானிருந்தேன்.உன்னிடம் கற்றுக்கொண்டதுஎப்படி வாழக்கூடாது என்பதுதான்.தந்தையர் தினத்தில் எத்தனையோ நினைவுகள்…அவரவர் தந்தையை உயர்த்திப்பிடித்திருக்கும்.எனக்கும் இருக்கிறது…நீ என்னை அடித்ததில்லை….திட்டியதில்லை.எல்லோருக்கும் எல்லாத்தந்தைகளும்கைபிடித்துச்சென்றதில்லை…அதுவாய்க்காத குழந்தைகள்எத்தனை எத்தனையோ…ஆயிரம் இருக்கட்டும்..என்பிறப்பு அவதாரமில்லை…சாதாரணம்…மிகச்சாதாரணம்.என்னைக் கலைக்காமல் காத்துநின்றாயே…அதற்காகவே ஒருகோடி வணக்கங்கள்.♦

>>