செல்வராஜ் ஜெகதீசன்/ உள்வாங்கும் உலகம்
“காபி டீ ஏதாவது வாங்கியாரவா சார்…?” என்ற முனுசாமியின் குரலால், படித்துக் கொண்டிருந்த புத்தகத்திலிருந்து தலையை நிமிர்ந்து பார்த்தான் கண்ணன். கண்களோடு மொத்த உடம்பும் உள்ளொடுங்கிய உருவம். கண்ணனின் அப்பா வயதுதான் இருக்கும். இந்த வயதிலும் இரவுநேரக் காவலாளியாக வேலை செய்ய …
>>