செல்வராஜ் ஜெகதீசன்/ உள்வாங்கும் உலகம்

“காபி டீ ஏதாவது வாங்கியாரவா சார்…?” என்ற முனுசாமியின் குரலால், படித்துக் கொண்டிருந்த புத்தகத்திலிருந்து தலையை நிமிர்ந்து பார்த்தான் கண்ணன். கண்களோடு மொத்த உடம்பும் உள்ளொடுங்கிய உருவம். கண்ணனின் அப்பா வயதுதான் இருக்கும். இந்த வயதிலும் இரவுநேரக் காவலாளியாக வேலை செய்ய …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்ட

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளி அன்று – சிறப்பாக ( 27.06.2025) –மாலை 6.30 மணிக்கு சூமில் நடைபெற்றது. அதன் காணொளியை கண்டு களியுங்கள். நிகழ்ச்சி எண் – 122 பிரபாகரன் சணமுகநாதன் கதைகள் பேசுவோர் : அன்புடன் …

>>

கிரிஜா ராகவன்/தோசை

ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசுப் பெற்ற கவிதை அம்மா ஒரு நாள் தோசை கேட்டாள்காரியம் ஆயிரம், காரணம் ஆயிரம்சும்மா இரேன் தோசைதான் குறைச்சல்அடக்கி விட்டேன் அன்று, அவளும் மறந்தாள்.அடுத்த முறை கேட்ட போதுமாவு வாங்க மறந்து போய் இருந்தேன்.மீண்டும் ஒரு நாள் அன்றும் …

>>

கோபி கிருஷ்ணன்/இயக்கம்

20.05.2025 அன்று கவிதை வாசிக்கலாம் வாங்க நிகழ்வில் வாசித்த பிறர் கவிதைகள் பிரபஞ்சத்தில் என்றோஒரு துகள்ஏன் என்று தெரியாதுஆனாலும்உருவெடுத்தது. காலம் உருள,துகளும் உருண்டது.பிற துகள்களுடன்உரசிமோதி, கலந்துசில உறவுகள், உணர்வுகள்பிரமைகள், அர்த்தங்கள் அனர்த்தங்கள்லட்சியங்கள் கொள்கைகள் வெறும் மாயைகள்உணர்வுகளில் சிக்கல்கள்முரண்படல்கள்ஒதுங்குதல்ஒதுக்குதல் சுமுகம் இணக்கம் வித்தியாசம் …

>>