S. அர்ஜுனன் / சந்தேகக் கோடு
அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 38 இறுக்கமான பணி முடித்துத் தளர்வாக மாலையில் வீடு திரும்பிய அருணா, வீட்டின் அழைப்பு மணியை அழுத்த..“அம்..மா..” மகிழ்ச்சியாகக் கூவிக் கொண்டே அவளை கட்டிக் கொண்டான் மகன் ஆரவ்.தன் மனதை …
>>