S. அர்ஜுனன் / சந்தேகக் கோடு

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 38 இறுக்கமான பணி முடித்துத் தளர்வாக மாலையில் வீடு திரும்பிய அருணா, வீட்டின் அழைப்பு மணியை அழுத்த..“அம்..மா..” மகிழ்ச்சியாகக் கூவிக் கொண்டே அவளை கட்டிக் கொண்டான் மகன் ஆரவ்.தன் மனதை …

>>

தங்கேஸ்/தவளைகள்

மொழியின் அதிகபட்ச சாத்தியமேமௌனத்தில் குதிப்பது தானே பேசி பேசியே கெட்டவர்கள் தான் அதிகம்அல்லது கெடுத்தவர்கள் பொதுவாக பிசாசு வளர்ப்பதுஅவ்வளவு ஆபத்தானதுகுரங்கு குட்டி போல் தாவி வந்துநம் மீது ஒட்டிக் கொள்ளும்தோளில் சுமந்து கொண்டுதிரிபவர்களை கேளுங்கள்ஒவ்வொருவனும் பிறவிக்கவிஞனாக இருப்பான் செய்யுள் பாட வந்து …

>>

விஞ்ஞானி/கரையை தேடி

வீட்டுக்குள் மழை வெள்ளம்படியேறி மாடியை எட்டிப்பார்த்தது அங்கிங்கெனாதபடி எங்கும்நீரில் மிதந்தன பொருள்கள் ஏரிப்படுகையில் மனைவாங்க வேண்டாம் என்றதாத்தாவின் படம்ஒரு பக்கம் மிதந்தது இன்னொரு பக்கம்ஏரி ஊராகி இத்தனை வருடங்கள் வராத தண்ணீர்இனி மேலா வர போகுதுஎன குறைந்த விலைக்குஇடம் வாங்கி வீடு …

>>

வே.கல்யாண்குமார்./நான்கு நாய்க்குட்டிகள்.!

எங்க வீட்டுத் தோட்டத்திலே.. இன்று நாய்குட்டி போட்டதடி.!நான்கு குட்டிப் போட்டதடி அதுநாலும் நாலு வண்ணமடிவெள்ளை நிறத்தொருக் குட்டி..என் வீட்டுக்குள் வந்து விளையாடுதடி..செல்லம் சிவப்புநிறக் குட்டி..பல சேட்டைகள் செய்து காட்டுதடி..கள்ளக் கருப்புநிறக் குட்டி..என் காலைச்சுற்றிக் குதிக்குதடி.. சுட்டி..!மெல்லக் கண்திறந்துக் குட்டி..எம்மை மெய்சிலிர்க்க வைக்குதடி …

>>

மீனாட்சி சுந்தரமூர்த்தி/போரும், பசியும்

ஆதிமனிதன் குகையில்வாழ்ந்தான்,விலங்குகளோடு போரிட்டான்உணவும்,தற்காப்பும் நோக்கமானது.. குழுவெனக் கூடிய வேளைதலைமைக்குநேரிட்டது பகையும், போரும். நாகரிகம் தொட்டவேளைநாடு,நகரம்பிடிபட, மணிமுடி தேடவந்ததுசண்டை சச்சரவு. மண்ணுக்கும், பொன்னுக்கும்மட்டுமல்லப்பெண்ணுக்கும் பெரும்போர்குருசேத்திரம்இன்றும் சான்று. அன்றும்,இன்றும், என்றும்தன்னலம்ஒன்றே போரின் ஆணிவேர் பொற்காலமென வரலாறுசொல்லும்சங்க்காலத்திலும் போரின்விளைவேபொதுப்பெண்டிர் எனில்மறுப்புண்டோ ?. வசியும், வளனும் அழிக்கும்,பசியும்,தீங்கும் …

>>

சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்

கற்பகத்தின் பூங்கொம்பு திருவாரூர் என்றவுடன் நம் மனக்கண் முன் என்னென்ன காட்சிகளெல்லாம் தோன்றுகின்றன. வழிவழியாகச் சோழ மன்னர்கள் ஆட்சி செலுத்திய ராஜதானி. “சோழவளநாடு சோறுடைத்து’ என்ற முதுமொழிக்கிணங்கத் தமிழ்நாட்டுக்கு நடுநாயகமாக விளங்கும் நெற்களஞ்சியம். இசையும் நாட்டியமும் வளர்த்த கலை நகரம். சங்கீத …

>>

ரவி ஜி/நிழல் என்கிற நீ…!?

(ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசுப் பெற்ற கவிதை) விரியும் இரவில்நிலவுக்குப் போட்டியாய்எரியும் தெருவிளக்குகள்கம்பங்களின் வரிசையைமாறி மாறி முந்துகிறோம்கண்ணாமூச்சி ஆடுகிறோம்நானும் நிழலுமாய்இணைந்து நடந்த நீஎதிராகிக் கடக்கிறாய்இடமாறு தோற்றப் பிழையாய்நிழலும் நீயும்

>>