அசோகமித்திரன்/78

இதற்கு முன்னாலும் இப்படி நடந்திருக்கிறது. ஆனால் தொகை இவ்வளவு பெரிதில்லை. எல்லாம் ஒன்று, ஐந்து, பத்து தான். ஆனால் இப்போது ஒரேயடியாக எழுபத்தெட்டு வாங்கி நூறு ரூபாய் நோட்டை மாற்றிப் பாக்கிப் பணம் ரூபாய் காணோம். பாத்திரச் சீட்டும் கொடுத்து மருந்தும் …

>>

தர்மராஜன் குமார்/பத்து கவிதைகள்

20/06/2025 அன்று நடைபெற்ற விருட்சம் நடத்திய “கவிதை வாசிக்கும்” நிகழ்ச்சியில் நான் வாசித்த பத்து கவிதைகள். (1)முயற்சி: முட்டி முட்டி பார்க்கிறேன்முட்டி மோதி பார்க்கிறேன்முக்கனிச்சாறு போல்கவிதையை நான்இங்கு தரமுக் கண்ணன் மைந்தனேநீரே முன்னின்று அருளுமையா. (2)நீர் தாகம் தனை தீர்க்கும் நீ …

>>

டி வி ராதாகிருஷ்ணன்/கடவுளின் குழந்தை

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 33 டாக்டர் பிரகாஷ்…அந்த கார்ப்பரேட் மருத்துவமனையில் இதய நோய் நிபுணர்.நல்ல கைராசியான மருத்துவர் என பெயர் எடுத்தவர்.வயது 35 க்குள் தான்இருக்கும்.அவருக்கு கீழே மூன்று மருத்துவர்கள்.மூன்று செவிலியர் என ஒருகுழுவே …

>>