சாந்தி சந்திரசேகரன்/வேடந்தாங்கல்..!

அசோகமித்திரனின் நினைவாகப் பரிசு பெற்ற கதைகள் – 16 நுழைவாயில் முழுவதும் நேற்று பெய்த மழையில் சகதியாயிருந்தது. ஆங்காங்கே வருவோர் செல்வோர் முகம் பார்க்க, சாலையின் பள்ளங்களில் நீர் நிரம்பி கண்ணாடிகளை உருவாக்கியிருந்தது. சாலை விளக்குகளின் வெளிச்சத்தில் அவை தகதகவென ஜொலித்துக் …

>>

உத்தமசோழன்/’அது எதுக்குப்பா…?’

இந்தத் தீபாவளிக்கு உங்க மகன் ஊருக்கு வரும் போது கல்யாணப் பேச்சை ஆரம்பிச்சுடுங்க… வயசாகிக்கிட்டிருக்கு… ‘மீனாட்சியின் உத்தரவுக்கு மௌனமாய் தலையாட்டினேன். பெண் வீட்டுக்காரர்கள் ரொம்பப் பேர் எங்கள் மீது குறி வைத்து நடத்திய தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புதான் இது.அதே மாதிரி தீபாவளிக்கு …

>>

உத்தமசோழன்/யாராவது ஒருவன்

நாகையிலிருந்து புறப்படும் இரவு நேர கடைசிப் பேருந்து அது. கூட்டம் பிதுங்கி வழிந்தது. அரசியல் கட்சியின் பொதுக் கூட்டத்திற்கு வந்து திரும்பியவர்களால் இப்படியொரு நெருக்கடி.பஸ்ஸுக்கோ தள்ளாமை வந்து ரொம்ப நாளாகிவிட்டது. வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டிய வயதில், திரும்பிப் பார்க்காத பிள்ளைகளால் …

>>

இசை புதிது ஆண்டு விழாவில் இந்திரா ராமநாதன் அவர்கள் தொகுத்து வழங்கிய திரை இசை நிகழ்வு

அழகியசிங்கரின் இசை புதிது வாட்ஸ் அப் குழுவின் இரண்டாவது ஆண்டு நிறைவு விழாவில் இந்திரா ராமநாதன் அவர்களின் தொகுப்புரையோடு நடந்த இசை புதிது உறுப்பினர்களின் திரைப் படப் பாடல்களின் காணொளிப் பதிவு, 27 – 03 – 2025 அன்று நடந்த …

>>

அழகியசிங்கர்/பை

இந்தப் பைஓட்டையாய் இருக்கிறது ஓட்டைப் பையை நிரப்பதபால்கள், எல்லாம் ஞாபகமாய்போஸ்ட் செய்கிறேன். ஓட்டைப் பையைத்திரும்பவும்கொண்டு வந்து விடுகிறேன். இன்னும் பல தபால்களைநிரப்புவதற்கு…. காலம் காலமாய்ஓட்டைப் பையும் தபால்களும்.

>>

அதிரன்/ஜூன் 2

வண்ண வண்ண சீருடை அணிந்துமுதுகில் ஒரு மூட்டை சுமந்துசிறகில்லாம் பறந்து செல்கிறதுசின்ன பட்டாம்பூச்சி ஒன்று அதை டாட்டா காட்டிவழியனுப்பி வைக்கிறதுஒரு பெரிய பட்டாம்பூச்சி

>>

சசிகலா விஸ்வநாதன்/ஒரு மிடறு

ஒரு மிடறு நீர் போதும்என் விடாய் தணிந்து விடும். ஒரே ஒரு சொல் போதும்என் வெறுமை களைய, ஒரே ஒரு பார்வை போதும்என் உயிர் துளிர் விட, ஒரே ஒரு தொடுகை போதும்என் நம்பிக்கை நீள, நீ நீயாக இருந்தால் மட்டும்.

>>

உத்தமசோழன்/தப்புக் கணக்கு

சங்கரும் கண்ணனும் ஒட்டி உரசியபடிதான் உட்கார்ந்திருந்தார்கள். இருந்தாலும் பேசிக் கொள்ளவில்லை.பேசக்கூடாது என்றில்லை. பேசத் தோன்ற வில்லை. இருவருடைய முகத்திலும் என்னென்னவோ சிந்தனைகள். சங்கரின் முகத்தில் மகிழ்ச்சி அலைகள். கண்ணனின் முகத்தில் ஏமாற்ற ரேகைகள்.நான்கு தினங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்தபோது இப்படியில்லை. அப்போதும் …

>>