சாந்தி சந்திரசேகரன்/வேடந்தாங்கல்..!
அசோகமித்திரனின் நினைவாகப் பரிசு பெற்ற கதைகள் – 16 நுழைவாயில் முழுவதும் நேற்று பெய்த மழையில் சகதியாயிருந்தது. ஆங்காங்கே வருவோர் செல்வோர் முகம் பார்க்க, சாலையின் பள்ளங்களில் நீர் நிரம்பி கண்ணாடிகளை உருவாக்கியிருந்தது. சாலை விளக்குகளின் வெளிச்சத்தில் அவை தகதகவென ஜொலித்துக் …
>>