நாகேந்திர பாரதி /கவிதைகள் பத்து

(இன்று அழகியசிங்கரின் சொல் புதிது ஜூம் நிகழ்வில் வாசித்த கவிதைகள் பத்து . எனது கவிதைத் தொகுப்பு மின்கவிதைப் புத்தகம் ‘இருட்டின் வெளிச்சம் – நாகேந்திர பாரதியின் கவிதைகள் – தொகுப்பு 85 லிருந்து) கவிதைகள் பத்து இரக்கம் ஓரக் குடை …

>>

ஆர்க்கே/சுமைதாங்கிகள்

சில புஜபல பராக்கிரமசாலிகளின்விழிச்சிவப்பில்கோஷத்தில்வேஷத்தில்கவன ஈர்ப்புகளில்கவனத் தவிர்ப்புகளில்நியாய அநியாய பங்கெடுப்பில்அநியாய நியாய புறக்கணிப்பில்பதறல்களில் பாராட்டுகளில்கதறல்களில் களிப்புகளில்காலப்போக்கில்தெரிந்தே விடுகிறது–அவர்கள் சுமந்துநின்றது நிற்பது நிற்கப்போவதுஉற்சவப் பல்லக்காஉறைநிலைப் பாடையா என்பது!

>>

அப்புசிவா/மீள் கதைகள்

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 32 ஒன்று “பொழுதன்னிக்கும் செல்லு, அப்படி என்னதான் இருக்கோ அதுல… கொஞ்சமாவது இந்த உலகத்துக்கு வரானா பாரு” என்று எப்போதும் போல ஆரம்பித்தார் செல்வராஜ்.“எல்லாம் படிச்சு மார்க் வாங்கறான், நல்லபிள்ளையா …

>>

செந்தில் பிரசாத்/கவிதை கூத்து

ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசுப் பெற்ற கவிதை சல்லடைப் போட்டுசலித்துப் பார்த்தேன்…எழுதியதில் போட்டிக்கு என்றுகவிதை தேறவில்லை. சிந்தனை கழுவிபுதுப்பித்து பார்த்தேன்…போட்டிக்கு எழுதிய எந்தகவிதை தோதுமில்லை. தனிமையின் மகிழ்ச்சி துணையில்எழுத எத்தனித்துப் பார்த்தேன்…போட்டிக்கு என்று எழுதக்கவிதை ஏதுமில்லை. பக்கத்துக்குக் கவிஞரின் காகிதத்தைஎட்டியும் பார்த்தேன்…போட்டிக்கு என்று …

>>