ப்ரஸன்னா வெங்கடேஷ்/வாழ்க்கை என்னும் வரம்
அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 23 “இது என்ன எப்போது பார்த்தாலும் நாய் குரைக்கும் சத்தம் கேட்டபடியே இருக்கிறது” என்று எரிச்சலுடன் எதிர் ப்ளாட்டுக்குப் போய் அவர்கள் காலிங்பெல்லை அழுத்தினார் நமசிவாயம். இந்த எழுபது வயதில் …
>>