நாராயணசாமி/அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ?

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 24 “ப்ரியா ! என்னுடைய நிலைமையை கொஞ்சம் புரிஞ்சுக்கோ. உனக்கு பத்து வயசு ஆகும் போது உன் அப்பா நம்மை விட்டுட்டுப் போய் சேர்ந்துட்டார். வாய்க்கும் வயித்துக்குமே போராட்டம். வயித்தை …

>>

ஸ்ரீதர்-சாமா /தலைமுறைகள்

அவசர அவசரமாக வீட்டிற்குள் நுழைந்தான் ராமு.  ராதா நோட்டுப் புத்தகத்தில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். “அப்பா எங்கேடீ?” அவள் கண்களை எடுக்காமலே சொன்னாள். “சந்தியா வந்தனம் பண்ணிண்டிருக்கா.” அவன் முற்றத்திற்கு விரைந்தான்.  அப்பா ப்ராணாயாமம் முடிக்கும் வரை காத்திருந்தான். “அப்பா.” அவர் …

>>

ஸ்ரீதர்-சாமா/சுயநலம்

                நான் மறுபடியும் கூறினேன். “கடவுளின் முதல் தவறு மனிதன்”.  “நீ சொன்னதையே தான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறாய்” என்று வருத்தப்பட்டுக் கொண்டான் நண்பன் ஆவேசம் கலந்த எரிச்சலுடன்.  “ஒரு முழுமையை மனிதப் பிறவி அடையவில்லை தான்.  ஆனால் இந்த …

>>

ஸ்ரீதர்-சாமா/தவறும் தண்டனையும்

ப்ளாட்பாரத்தில் பூட்ஸ் சத்தம் கேட்கிறது. கிழவன் ரயில் ஜன்னலோடு ஒண்டிக் கொள்கிறான். மேற்கே நகரும் சூரியன் ஒளி அவன் முகத்தின் துயரத்தை போட்டோ பிடிக்கிறது. üüஅப்பனே” என்று அவன் முனகுகையில் குரல் ஒடுங்குகிறது. கால் கம்பார்ட்மென்ட் தரையில் வெற்றுக் கோலம் போடுகிறது.பூட்ஸ் …

>>

ஸ்ரீதர்-சாமா/ தொட்டில் பழக்கம்மரப்பெட்டி மட்டும்

“ஐயா வாருங்கள். உங்களுக்கு என்ன வேண்டும்?”“நேற்று எனக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான். அவனுக்கு அழகான தொட்டில் ஒன்று வேண்டும்.”“இதோ இப்படி வாருங்கள். டேய் பையா, ஐயாவுக்கு ஏதாவது பானம் கொண்டு வா. அதே அந்த பீரோவின் அருகில் இருக்கிறதே, கவனித்தீர்களா? மரத்தொட்டில், …

>>

ஸ்ரீதர்-சாமா/சாது மிரண்டால்

நைட் ஷிப்ட் பார்த்தேன் இல்லையா? ரெண்டு கண்ணும் எல்.ஐ.சி.மாதிரி ‘குபு குபு’‘ வென்று எரிந்தது. ஆனால் தூக்கத்தைத்தான் காணோம்!“ஏய். இப்படி வா!”அப்போதுதான் ‘பாத்’‘ முடிந்து ‘மடிசார்’‘ மடித்து உடுத்தி ‘மேக்கப்’‘ முடித்து சுப்ரபாதத்திற்கு ‘பர்ஸ்ட் கியர்’‘ போட்டுக் கொண்டிருந்த ராஜி நிமிர்ந்தாள்.“உன்னைத் …

>>

ஜெ.பாஸ்கரன்/மேன் மக்கள் என்றும் மேன் மக்களே!

தமிழ்நாட்டில் அவரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. ‘பட்டு’க்குப் பெயர்போன ‘நல்லி’ குப்புசாமி செட்டியார் அவர்களை இன்று மதியம், மரியாதை நிமித்தம் சந்தித்தேன். இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ்க் காவலர் என்றால் சற்றும் மிகையில்லை! சென்னை மாநகரில் நடைபெறும் கலை, இலக்கிய …

>>