இங்குக் குறிப்பிடப்பட்ட

இதுவரை கீழ்க்கண்ட கதாசிரியர்கள் கதைகளை வாசித்திருக்கிறோம்.இங்குக் குறிப்பிடப்பட்ட எழுத்தாளர்களின் கதைகளைக் திரும்பவும் காணோளியில் கேட்டு மகிழலாம். 11.04.2025 25.04.2025 02.05.2025 09.05.2025 30.05.2025 06.06.2025 13.06.2025

>>

வசந்தா கோவிந்தராஜன்/தேரோடும் வீதியில்

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 25 ‘கோவிந்தா, கோவிந்தா’ சத்தம் தெருவெங்கும் இடிபோல் எதிரொலித்தாலும் சண்டிக்குதிரை மாதிரி தேர் ஓரங்குலம் நகர்ந்து நின்றது. பாளையங்கோட்டைக் கல்லூரியில் படிக்கும்போது இந்தத் தேரை வடம்பிடித்திருக்கிறேன். பதினெட்டு வருடங்களுக்குப் பின் …

>>