ரேவதி பாலு/அதிரடி அடுக்குமாடி கல்லூரி சாலை

இளமை கொப்பளிக்கும் சிறுகதைக்கு கல்லூரி சாலை அப்படின்னு தலைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. கல்லூரி மாணவர்கள் சம்பந்தப்பட்ட

>>

நாகேந்திர பாரதி/குவிகம் சுந்தரராஜன் அவர்களின் ‘ ஒரு தவறு செய்தால் ‘

நமது நண்பர் குவிகம் சுந்தரராஜன் அவர்களின் ‘ குவிகம் இதழில் மலர்ந்த மலர்கள் ‘ என்ற சிறுகதைத் தொகுப்பில் உள்ள இந்த ‘ ஒரு தவறு செய்தால் ‘ உள்ளிட்ட அத்தனை சிறுகதைகளையும்

>>

லெஷ்மி/அத்வைதமும் ஆட்டிஸமும்

முன்னுரை முதலில், ஆட்டிஸ நிலையாளர்களுடன் பணி புரிய இந்த ஜென்மத்தில் வாய்ப்புகொடுத்த அந்த பரம்பொருளுக்கு என் என் நமஸ்காரத்தையும் நன்றியையும் சொல்லிக் கொண்டு தொடங்குகிறேன்.அது மட்டுமல்ல, ஆட்டிஸத்தை அறிவியல் வழியாக ஆராய்ச்சி செய்யாமல், ஆன்மீகம் வழியாக அனுபவிக்க வாய்ப்புக் கொடுத்த அனைத்து …

>>

அழகியசிங்கர்/ஸ்டெல்லா புரூஸ் சில நினைவுகள்

என் நண்பர்களாலும் அந்தத் துயரத்தை ஜீரணிக்க முடியவில்லை. நான், வைத்தியநாதன், இராஜகோபாலன், ஸ்ரீனிவாஸன் முதலிய இலக்கிய நண்பர்கள் கூடும் கூட்டத்தில் ஒவ்வொரு மாத ஞாயிற்றுக்கிழமைதோறும் காந்தி சிலை அருகில்

>>

ராஜேந்திர சோழன் /புற்றிலுறையும் பாம்புகள்

தோட்டப்பக்கம் வேலி ஓரம் கிடந்த சோளத்தட்டுக் கட்டை இழுத்துப்போட்டு உதறி, குத்துக்காலிட்டு அமர்ந்தபடி அடுப்புக்கு தட்டை அடித்து சீராய் அடுக்கிக்கொண்டிருந்த வனமயிலு எதிர்வீட்டில் குடியிருக்கும் வாலிபனைப் பார்த்து முணுமுணு

>>

இராசேந்திர சோழன்/அபிலாஷ் சந்திரன்

அவரது கதைகள் பாலியல் பிறழ்வுகளை எடுத்துக்கொண்டது ஒரு தோரணை தான், அதைத் தாண்டி மனித நடத்தையில் எதையோ புரிந்துகொள்ள பரிசீலிக்க

>>

எம்.டி.முத்துக்குமாரசுவாமி/புளிப்பு காட்டுதல்

அடியில் உட்கார்ந்து மிருதங்கத்தில் ஒரு தட்டு கூட தட்டாமல் உதட்டைப் பிதுக்குவது, கண்களை உருட்டுவது, கன்னங்களை உப்புவது, ரத்தம் கக்கி

>>