அனுராதா ஜெய்ஷங்கர்/காத்திருப்பு

” அம்மா, முடியவில்லை. ரொம்பப் பசிக்கிறது, தூக்கம் வருகிறது. மதியத்தில் இருந்து இங்கேயே இருக்கிறோம். எப்போது நம் பேருந்து வந்து எப்போது போய் சேர்வது?”மகள் புலம்பினாள்.அப்பாவும் அம்மாவும் கையறு நிலையில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு பிள்ளைகளை பரிதாபமாக பார்த்தார்கள்.” பணம் …

>>

வளவ.துரையன்

திருப்பாவை பாடல் 3 ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடிநாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்துஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகளபூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பதேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றிவாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்நீங்காத செல்வம் …

>>